உலகச்செய்திகள்

ஜேர்மனியின் தொடர் தாக்குதல்களை தடுக்க புதிய நடவடிக்கைகள்

ஜேர்மனியில் ஏற்படும் தொடர் தாக்குதல்களை தடுக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர்....

சுற்றுலா வந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

பிரான்சுக்கு சுற்றுலா வந்த எட்டு வயது சிறுமி கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு பிரான்சின் Ardeche பகுதியிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியின் Saint-Alban-Auriolles பகுதி பெருமளவான வெளிநாட்டு...

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை அறிவுத்திறனில் மிஞ்சிய இந்திய சிறுவன்…

அறிவுத்திறன் தேர்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை இந்திய சிறுவன் ஒருவர் மிஞ்சி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறான். லண்டனில் வசித்து வரும் துருவ் தலாடி எனும் 10 வயது சிறுவன்...

16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் மணிப்பூரின் இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா!

இம்பால்: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மணிப்பூரில் 16 ஆண்டுகாலம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா இன்று தம்முடைய போராட்டத்தைக் கைவிட்டார். இதனையடுத்து...

பிரித்தானியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்திக் கொள்ளப்படவுள்ளன:-

பிரித்தானியாவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்;திக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய பிரதமர் திரேசா மே, ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவுகள் குறித்து திருப்தி...

4 வயதில் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி.

உத்திரபிரதேச மாநிலத்தில் 4 வயதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியின் அறிவாற்றல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் தேஜ் பகதூர்...

மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.11 பச்சிளம் குழந்தைகள் பலி..

ஈராக் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் பலியாகி உள்ளனர். ஈராக்கின் பாக்தாத் நகரில் Yarmouk என்ற மருத்துவமனையில் பிரசவ வார்டில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பிறந்த பச்சிளம் குழந்தைகள்...

நெஞ்சில் பயத்துடன் வாழும் சிறுவன்! ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடூர தண்டனைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய சிரிய ஜனநாயகப்படையினர், Manbij நகரில் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள மக்களை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். Aleppo மாகாணத்தில் உள்ள Manbij நகரை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இந்நிலையில்...

சவுதி மன்னரின் அதிரடி உத்தரவு மகிழ்ச்சியில் வெளிநாட்டு தொழிலாளர்கள்.

சவுதியில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அவர்கள் சம்பள பாக்கியை கொடுக்க சொல்லி நிறுவனங்களுக்கு மன்னர் உத்தரவிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில மாதங்களாக தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலை செய்து...

“தாய்நாட்டில் பாதுகாப்பு இல்லை” புகலிடம் தேடி ரஷ்யாவிற்கு சென்ற குடும்பம்

ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு...