பாராசூட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலதிபர் பலி
பாரா சைலிங் சாகசத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பாராசூட்டில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு, இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ்...
மெக்ஸிகோவில் நிலச்சரிவு – மக்களின் வாழ்க்கை பாதிப்பு
பியூப்லா: மெக்ஸிகோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
கிழக்கு மெக்ஸிகோவில் கனமழை காரணமாக பியூப்லா மற்றும் வெராகுரூஸ் பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பியூப்லா நகரில்...
ஒவ்வொரு நாடுகளிலும் பூனைகளை எப்பெயர் கொண்டு அழைப்பார்கள்! உங்களுக்கு தெரியுமா?
உங்களில் யாராவது வெளிநாடுகளில் உள்ள பூனையை கூப்பிட முயற்சித்து பார்த்ததுண்டா?ஆம் நான் நிச்சயம் சொல்கின்றேன் அப்படி கூப்பிட்டாலும் அவைகள் கண்டுக் கொள்வதே இல்லை.
ஏன்? ஏனெனில் சர்வதேச பூனைகள் வெவ்வேறு ஒலிகளுக்கே செயற்படுகின்றன என்பதுவே...
அதிகாலையில் தீப்பற்றி எரிந்த வீடு மூவர் பலி.…7 பேர் மருத்துவமனையில் அனுமதி
கனடா நாட்டில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் என்ற நகரில்...
பிரித்தானியாவில் 10 வயதில் இருந்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து 6 ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம்.
பிரித்தானியாவில் 10 வயதில் இருந்தே சிறுமியை மிரட்டி தொடர்ந்து 6 ஆண்டுகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு காரணம் கூறி மிரட்டி தினசரி...
அமெரிக்காவில் பர்கா அணிந்து வந்ததால் இஸ்லாமிய பெண் ஒருவர் வேலையை விட்டு நீக்கிய சம்பவம்.
அமெரிக்காவில் பர்கா அணிந்து வந்ததால் இஸ்லாமிய பெண் ஒருவர் வேலையை விட்டு நீக்கிய சம்பவம், இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின், வெர்ஜினியா மாநிலத்தில் Fair Oaks Dental Care clinic என்ற மருத்துவமனையில்...
இரயில் மோதியதில் துண்டான தலை. லண்டனில் அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் ரெயில் பயணி ஒருவர் சன்னல் வழியே தலையே வெளியே நீட்டியதால் எதிரே வந்த ரெயில் மோதி தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் Wandsworth Common ரெயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி...
2 மணி நேரத்தில் 20 பேரை கடித்து குதறிய நாய்..
சீனாவில் நாய் ஒன்று சுமார் 2 மணி நேரம் சாலையில் செல்பவர்களை கடித்து குதறி வெறியாட்டம் நடத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Guizhou மாகாணத்தில் கடைகள் அதிகம் நிறைந்த தெருவில் மக்கள்...
பாராசூட்டில் இருந்து கீழே விழுந்து பலியான தொழில் அதிபர். தீவிர விசாரணையில் பொலிஸ்
கோயம்புத்தூரில் பாராசூட்டில் பறந்த தொழில் அதிபர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவ கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி ‘இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்டு சயின்ஸ்’...
அமெரிக்க வருகின்ற நூற்றாண்டு யுத்தப் பிரதேசங்களில் பறக்கும் வல்லமை கொண்ட ஒரு எதிர்கால போர் விமானத்தின் புரட்சிகர வடிவமைப்பை...
கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிருவமான நார்த்ரோப் கிரம்மேன் (கோட்பாட்டளவில்) வருகின்ற நூற்றாண்டு யுத்தப் பிரதேசங்களில் பறக்கும் வல்லமை கொண்ட ஒரு எதிர்கால போர் விமானத்தின் புரட்சிகர வடிவமைப்பை வெளியிட்டது....