உலகச்செய்திகள்

இப்படியும் ஒரு உலகம் – இறந்தவர்களைப் புதைக்காமல் வருடக்கணக்காக அலங்கரித்து மகிழும் மக்கள்!

இந்தோனேசியாவில் உள்ள மக்கள் இறந்த உடலங்களை தங்களோடு பல காலம் வீட்டில் வைத்திருப்பதையும், அதன்பிறகு பாடம்பண்ணப்பட்ட உடலங்களை வருடாவருடம் உடுத்தி மகிழ்வதையும் காணக்கூடியதாக உள்ளது. இது பற்றிய ஆய்வாகவே இந்த வாரத்திற்கான நிஜத்தின்...

துருக்கியின் மதத்தலைவருக்கு துருக்கியின் நீதிமன்றம் உத்தியோகபூர்வ பிடியாணையை பிறப்பித்துள்ளது.

இராணுவப்புரட்சிக்கு பின்னின்று செயற்பட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமரிக்காவை தளமாகக்கொண்ட துருக்கியின் மதத்தலைவருக்கு துருக்கியின் நீதிமன்றம் உத்தியோகபூர்வ பிடியாணையை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 15ஆம் திகதி இடம்பெற்ற இந்த புரட்சியின்போது சுமார் 270 பேர் பலியாகினர்.இந்த...

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வைகோ நீதிமன்றத்தில் முன்னிலை

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். இது தொடர்பில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகிய அவர், கேள்விகளுக்கு...

தமிழகம் ராமேஸ்வரம் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற ஆடித்தேரோட்டம்!

தமிழகம் ராமேஸ்வரம் ஆலயத்தில் ஆடித்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. தீர்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியத்திருத்தலம் காசிக்கு நிகரானது. கடந்த மாதம் 27ஆம் திகதி கொடியேற்றத்துடன், இவ்வாலயத்தின் ஆடித்திருவிழா ஆரம்பமாகியது. தொடர்ந்தும்...

சுவிஸில் குடியுரிமைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமைக்காக காத்திருக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவ அந்நாட்டு எஸ்.பி கட்சி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிஸில் வெளிநாட்டினர்கள் குடியுரிமை பெறுவது தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு புதிய சட்ட மசோதா...

துபாய் விமான தீ விபத்தில் 300 பேரை மீட்க உதவிய ரியல் ஹீரோ வீரமரணம்!

திருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார். கேரள...

மருத்துவமனையில் சோ தீவிர சிகிச்சை பிரிவில்.

‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ வயது முதிர்வு காரணமாக மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் பல முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்...

ஜி.எஸ்.டி மசோதா இந்திய மாநிலங்களவையில் நிறைவேறியது

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாகின. எதிர்ப்பாக ஒரு வாக்கும் பதிவாகவில்லை. அ.இ.அ.திமுக நாடாளுமன்ற...

போகோ ஹராமின் புதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு, தங்களுடன் ஒட்டி இயங்கும் பிரிவான மேற்கு ஆப்ரிக்க அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் புதிய தலைவரை அறிவித்துள்ளது. நைஜிரியாவை மையமாக கொண்டு இயங்கும்...

தீக்குளித்த வாலிபர் கட்டிப்பிடித்த பெண்ணும் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர், தான் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். ஜூலை மாதம் 30ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி. பாளையம்...