உலகச்செய்திகள்

ஜிஎஸ்டி மசோதா கடந்து வந்த பாதை

  பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாயின. எதிர்த்து யாரும் வாக்களிக்கவில்லை. இந்த...

காஷ்மீர் நிலவரத்தை கண்காணிக்கவில்லை: முந்தைய கருத்திலிருந்து பின்வாங்கியது ஐ.நா. சபை

பான் கி மூன் ஜம்மு-காஷ்மீர் நிலவரத்தை தங்களது ராணுவ பார்வையாளர் குழு மூலம் தொடர்ந்து கண் காணித்து வருகிறோம் என்று கூறியிருந்த ஐ.நா. சபை, இப்போது அதிலிருந்து பின்வாங்கி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன்...

சுவாதியின் நண்பர் பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை

சென்னை- நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி...

நேற்று இரவு (01/08/16)மரணமடைந்த பங்களூர் பிச்சைக்காரரிடம் அவர் பிச்சை எடுத்து மூட்டைகட்டி வைத்திருந்த சில்லரை, ரூபாய் நோட்டுகளை கொட்டி...

  நேற்று இரவு (01/08/16)மரணமடைந்த பங்களூர் பிச்சைக்காரரிடம் அவர் பிச்சை எடுத்து மூட்டைகட்டி வைத்திருந்த சில்லரை, ரூபாய் நோட்டுகளை கொட்டி எண்ணிப்பார்த்ததில் ரூபாய் ஒருகோடியே முப்பது லச்சம் உள்ளதாம்.

எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதி தீ விபத்து நேரடி காட்சிகள்

எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதி தீ விபத்து நேரடி காட்சிகள்

எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதி தீ விபத்து.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற எமிரெட்ஸ் விமானம் துபாயில் தரையில் மோதியது. துபாய் விமான நிலையத்தில் தரையில் மோதிய விமானத்தில் தீ விபத்து நேரிட்டதாகவும், பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர் என்றும்...

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஒருவர் கொலையானதாக நம்பப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவலால் நெல்லை காவல்துறையினர்...

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் ஒருவர் கொலையானதாக நம்பப்பட்ட நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக கிடைத்த தகவலால் நெல்லை காவல்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், சம்பந்தப்பட்ட நபர் நண்பரை கொலை செய்து அனைவரையும் நம்ப...

21ம் நூற்றாண்டில் குகையில் வாழும் மனிதன்… வியக்கும் மக்கள்!…

79 வயது மனிதர் ஒருவர் தனது வாழ்க்கையை குகையில் கழித்து வருகிறார். இவர் தங்கி இருப்பது அர்ஜென்டீனா நாட்டின் குகை. 21வது நூற்றாண்டிலும் இப்படி குகையில் வாழும் மனிதர்கள் இருக்கிறார்களா என்று மக்கள்...

ஐபோன் 6 வெடித்தால் ஏற்பட்ட விபரீதம்….

  அவுஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் கரீத் க்ளீயர் என்ற நபர், மேலாண்மை ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பின்பக்க பாக்கெட்டில் ஐபோன் 6 செல்போனை வைத்து, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் இருசக்கர...

‘இப்படியொரு கொடூர சாவைப் பார்த்தது இல்லை!’ -கலங்கடிக்கும் கலைச்செல்வி மரணம்

  தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா' எனக்...