உலகச்செய்திகள்

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு மேற்குலக கூட்டணி நாடுகள் ஆதரவு: எர்துவான் குற்றச்சாட்டு

துருக்கியில் கடந்த மாதம் தோல்வியில் முடிந்த ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு மேற்கத்திய கூட்டாளி நாடுகள் ஆதரவு அளித்தன என்று அதிபர் எர்துவன் குற்றஞ்சாட்டியுள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மேற்கத்திய நாடுகள் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கிறார்களா...

முறைகேடு குற்றச்சாட்டு: 17 உகாண்டா படையினர் ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்

சோமாலியாவில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றி வரும் 17 உகாண்டா வீரர்கள் மொகதிஷுவில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராயினர். அவர்கள் ராணுவ இயந்திரங்கள் மற்றும் எரிபொருளை சோமாலிய நகரத்தில் விற்பனை செய்ததாக குற்றம்...

பிரான்சில் கொல்லப்பட்ட பாதிரியாருக்கு இறுதி சடங்கு

இஸ்லாமியவாதிகளால் கொல்லப்பட்ட 84 வயதான பாதிரியார் ஷாக் ஹமலுக்கு, பிரான்சின் ரூவென் பேராலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது, பலரும் அஞ்சலி செலுத்தினர். அவருடைய வாழ்க்கை முழுவதையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டார். அன்பையும், சகிப்புத் தன்மையையும் விதைத்திருக்கிறார்...

பிரிட்டனில் எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு பொது நிதியைப் பயன்படுத்த அனுமதி

எச்ஐவி தடுப்பு சிகிச்சைக்கு, பொது நிதி ஆதரவு சுகாதாரச் சேவையை பயன்படுத்தலாமா என்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கில், பிரிட்டிஷ் உதவி நிறுவனம் ஒன்று வெற்றி பெற்றிருக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கென்யா போன்ற...

மாணவர் கல்வி தடைப்படாமல் செயற்பட சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்:-

16.07.2016இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உண்மையான நிகழ்வினையும், நிலைப்பாட்டினையும் தொடர்புசாதனங்கள் மூலம் மக்களுக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்து...

இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை! பதறவைக்கும் இளம்பெண்ணின் மரணம்  

தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15 பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா எனக் கதறுகிறார்கள் கிராமத்து...

உலகின் மிக நெரிசலான சிறைச்சாலை

மணிலா, குயிசான் நகர சிறையில் கைதிகளின் அதிகரிப்பால், உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு நெரிசலில் சிக்கி, கைதிகள் தவிக்கின்றனர். போதிய பொருளாதார வசதியின்றி நிர்வாகமும் திண்டாடுகிறது. பட்டியில் அடைக்கப்பட்ட பண்ணை விலங்குகளை விடவும் மோசமாக,...

நெல்சன் மண்டேலா பற்றிய சுவாரஸ்யங்கள்

கறுப்பர் இன சுதந்திரத்திற்காகவும் தென்னாப்பிரிக்காவில் காலனி ஆதிக்கத்தை எதிர்த்தும் ஆயுதம் மற்றும் அகிம்சை வழியில் போராட்ட வாழ்வை நடத்தியவர் மண்டேலா. அதற்காக, 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்தவர். உலக அமைதிக்காக அவருக்கு நோபல்...

பெண்ணை காப்பாற்றும் நெகிழ்ச்சியான தருணம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரிலிருந்து பெண் ஒருவரை...

தலித் பெண்ணுக்கு நேர்ந்த துயர சம்பவம்

பீகாரில் தலித் பெண் ஒருவரை கொடுமைப்படுத்தி நிர்வாணப்படுத்தியதுடன் சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் பிப்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அஜய் பாஸ்வன், கூலித் தொழிலாளி. இவரின் வீட்டுக்குள்...