உலகச்செய்திகள்

 62 விமானிகள் இடைநீக்கம்

கடந்த 6 மாதங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயற்பட்டதற்காக 62 விமானிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் இருந்து 29 பேருடன் புறப்பட்டு சென்று மாயமான இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் ஒருவார...

உணவுகளை உரமாக்கும் சாதனை பெண்

பிரேசிலில் பெர்னான்டா டெனிலான் என்ற பத்திரிக்கையாளர் குப்பைகளில் வீணாக கொட்டப்படும் உணவுப்பொருட்களை சேகரித்து உரமாக்கி பயன்படுத்தி வருகிறார். பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சாவோ பாலோவில் பெரும்பாலான உணவுகள் வீணடிக்கப்படுகின்றன. இதனை சரிசெய்யும் முயற்சியில் தற்போது...

அசாம், பிஹார் மழை – வெள்ள உயிரிழப்பு 96 ஆக அதிகரிப்பு; 10 லட்சம் பேர் பாதிப்பு

அசாம், பிஹாரில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. இரு மாநிலங்களிலும் சுமார் 10 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தக்கவைக்கபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக அசாம்...

துருக்கி அதிபரின் உரை இருட்டடிப்பு: ஜெர்மனிக்கு கண்டனம்

ஜெர்மனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில், துருக்கி அதிபர் ரசீப் தயிப் எர்துவான் காணொளி இணைப்பு மூலம் உரையாற்றியதை ஜெர்மனி தடைசெய்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், துருக்கியிலுள்ள ஜெர்மனியின் மூத்த ராஜிய அதிகாரி...

டிரம்ப்பின் ‘சாத்தான்’ ஒப்பீட்டால் சர்ச்சை

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக வசைபாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் நேற்று (திங்கள்கிழமை) நடந்த பேரணியில் உரையாற்றிய டிரம்ப், "ஜனநாயக கட்சியின்...

பாஜக கனவு நனவாகாது: ராகுல் விமர்சனம்

குஜராத் முதல்வர் ஆனந்திபென்னை ராஜினாமா செய்யவைத்து அவரை பலியாடாக மாற்றியுள்ளது பாஜக. ஆனால் இந்த நடவடிக்கையால் குஜராத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற பாஜகவின் கனவு இனியும் நனவாகாது என காங்கிரஸ் துணைத் தலைவர்...

தாய்லாந்தில் மன்னருக்கு எதிரான ஒரே வார்த்தையால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பெண்

தாய்லாந்தில், சிராவித் செரிவித் என்ற முக்கிய அரசியல் ஆர்வலரின் தாயார், அந்நாட்டு மன்னரை அவமானப்படுத்திய குற்றச்சாட்டின்பேரில், ராணுவ நீதிமன்றத்தில் ஆஜரானார். சமூக வலைத்தளத்தில், ஒரே ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக அவர் மீது இந்தக் குற்றச்சாட்டு...

பழ.நெடுமாறன் காயங்களுடன் மயிரிழையில் தப்பினார்

தமிழக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் காரில் சென்ற போது சென்னை கிண்டியில் கார் விபத்துக்குள்ளானது. பின்னால் வேகமாக வந்த கார் பழ.நெடுமாறன் சென்ற காரின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது. கார் மோதியதில் லேசான...

பிரான்ஸ் தேவாலயத்தில் தாக்குதல்! இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு விஷேட ஆராதணை

பிரான்ஸில் கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் நடத்தப்பட்ட கத்தோலிக்க ஆதாரணையில் தமது ஒத்துழைப்பை காட்டும் வகையில் முஸ்லிம்களும் பங்கேற்றுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த தேவாலயத்தின் மூத்த...

தொடர் தீவிரவாத தாக்குதல்! பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை

ஐரோப்பியா நாடுகளான ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மைய நாட்களாக தொடர் தீவிரவாத தாக்குதல்களுக்கு முகங் கொடுத்துள்ளன. இதில் பிரான்ஸில் சற்று பாராதூரமான தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கம் சில...