மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவிடம் உதவி
சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவி நாடப்பட்டுள்ளது என்று ,ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து, அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு...
பள்ளி மாணவர்களை அழிக்க வந்துள்ள புதிய பேனா
சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு போதை சாக்லெட் விற்றதாக நடந்த சோதனையில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு அதிரடி சோதனைகள் நடத்தியது.
இந்நிலையில் தற்போது...
4 வயதில் 80 வயதான அதிசயச் சிறுவன்
நான்கு வயதில் என்பது வயது தோற்றத்துடன் விசித்திரமான சிறுவன் வங்கதேசத்தில் வாழ்ந்துவருகிறார்.
பயசிட் ஹுசைன் என்ற இந்த சிறுவன் பிறந்து நான்கு வருடங்கள் மாத்திரமே ஆனபோதும் அவர் 80 வயது தோற்றம் மற்றும் முதியவர்களுக்கு...
புலம்பெயர் வாழ் மக்களின் பலமும், பலவீனமும்
உலக விடயங்களில் பொது நலம், சுயநலம் போன்று பலம், பலவீனம் என்பதும் பலரினால் பலவிதங்களில் ஆராயப்பட்டுள்ளது. பொது நலத்தில் சுயநலமா? அல்லது சுயநலத்தில் பொதுநலமா? என்பது போல் பலம் பலவீனமாகிறதா? பலவீனம் பலம்...
வரவு, செலவு தெரிவிக்காமல் முறைகேடாக செயல்பட்ட 10,000 தொண்டு நிறுவன உரிமம் ரத்து: வெளிநாட்டு நன்கொடைகள் வரவு குறையும்
நாட்டில் பத்தாயிரம் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்ஜிஓ) பதிவு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் வெளி நாட்டில் இருந்து வரும் நன்கொடை களின் அளவு குறையும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இண்டியாஸ்பெண்ட்’ என்ற...
ஹிலாரி செல்லும் இடங்களில் ஊழலும், பேரழிவுமே பின் தொடரும்: டொனால்டு டிரம்ப்
ஜன நாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் ஹிலாரி கிளிண்டன் ஆற்றிய உரையை விமர்சித்து டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது....
துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி: 3 தொழிலதிபர்கள் கைது
துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் கடந்த 15-ம் தேதி இரவு அதிபர் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆளும் ஏ.கே கட்சி, எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து ராணுவ புரட்சியை முறியடித்தனர். இதில்...
சிரியா விமான தாக்குதலில் 35 பொதுமக்கள் பலி
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தின் மீது நடத்திய விமான தாக்குதலில் 7 சிறார்கள் உட்பட 35 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமை...
அணுஆயுதங்கள் விஷயத்தில் டிரம்ப்பை நம்ப முடியாது: ஹிலாரி கிளின்டன் எச்சரிக்கை
அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் விரைவில் உணர்ச்சிவசப்படுகிறார். அணு ஆயுதங்கள் விஷயத்தில் அவரை நம்ப முடியாது’’ என்று ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம்...
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சர்வதே நாடுகளின் எதிர்ப்பை மீறி போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக இந்தோனேசியா அரசு 4 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா நாட்டிற்குள் போதை பொருள் கடத்தியதாக கடந்த 2004ம்...