ISIS தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ: பிரான்ஸை அழித்து விடுவோம்!
பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியாரை கொன்றதாக சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அந்த நாட்டு ஜனாதிபதிக்கு பிரான்ஸ் நாட்டை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்திருந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ரூயன் நகருக்கு...
இஸ்ரேல் விமானப்படை தளபதி சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு
இஸ்ரேல் நாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் அந்நாட்டு விமானப்படை தளபதி சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 24ம் திகதி விமானப்படை தளபதியான Eliav Gelman(30) பேருந்து நிலையம் ஒன்றில்...
மகனின் கண் முன்னால் 200 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த தந்தை
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது மகனின் கண் முன்னால் ஆழமான பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது மகன் மற்றும்...
70 வயதிலும் மூதாட்டியின் தன்னம்பிக்கை…….!
சென்னை, ஆயிரம் விளக்கு பேருந்து நிறுத்தம் அருகே, பிளாட்பார ஓரத்தில் தமிழகத்தின் அத்தனை வார, மாத இதழ்கள், நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதனருகில் சோகமும், நம்பிக்கையும் கலந்த ஒரு முகபாவத்துடன் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து...
மது போதையில் பணிக்கு வரும் விமானிகள்…
ஒரு பக்கம் விமானங்கள் மாயமாவது, கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுவது என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஆல்கஹால் அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம்...
கத்தாரில் தமிழர்கள் இருவருக்கு நாளை மரண தண்டனை?
கத்தார் நாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு நாளை நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.
கத்தாரில் கடந்த 2012-ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்...
பிரித்தானிய விசாவில் புதிய நடைமுறை முந்தினால் அதிஸ்ரமாம்…
இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமானது , புதிய இணையத்தள விண்ணப்பப் படிவத்தைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்கான விசாக்களுக்கு வாடிக்கையாளர்கள் மிகவும் இலகுவாக விண்ணப்பிக்க முடியும் என அறிவித்தள்ளது.
‘அக்சஸ் யு.கே.’ என்றழைக்கப்படும் இந்த இணையத்தள விண்ணப்பப் படிவம்...
சிறையில் கம்பி எண்ணும் அழகி
சீனாவில் நடந்த உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்காக வந்த கொலம்பியா நாட்டு அழகிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த ஜூலியானா லோபஸ் சர்ரசொலா(22), இவர் அங்கு நடைபெற்ற மிஸ் ஆண்டிகுவா 2014-வாக...
கர்ப்பிணி மனைவியின் தலைமுடியை அறுத்து, கருவை கலைத்த கணவன்! ஆப்கானில் வெறிச்செயல்
ஆப்கானிஸ்தானில் 6 மாத காப்பிணி மனைவியின் தலைமுடியை அறுத்து கருவை கலைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ashkamish மாவட்டத்தை சேர்ந்த 20 வயது பெண்மணி ஒருவரை, அவரது கணவர் கொடுமையாக தாக்கியுள்ளார்.
தனது மனைவி...
உயிருக்கு போராடிய பெண்! கோவாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னை நோக்கி பயணித்த ஓமன் ஏயார் விமானம் கோவாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக விமானம்...