உலகச்செய்திகள்

அகதிகள் கொள்கையில் மாற்றம் இல்லை! ஏங்கெலா மெர்கல் அறிவிப்பு

அகதிகளை வரவேற்கும் தன்னுடைய கொள்கையில் எவ்வித மாற்றமும் கிடையாது என ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளான ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அண்மைய நாட்களில் தொடர்சியாக தீவிரவாத தாக்குதல்கள்...

கடலில் இருந்து 120 கிலோ எடை உயிரினம் ஊருக்குள்

ஆஸ்திரேலியாவில் கடல் சீல் ஒன்று கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து ஊருக்குள் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊர்ந்து ஊருக்குள் வந்த கடல் சீல் சிட்னி: குளிர்...

கிலாரி கிளிண்டனிற்கு எதிராக சதி செய்த ரஸ்யா! அதிரடியாக காப்பாற்றிய ஒபாமாவின் மனைவி!!

அமெரிக்காவின் அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வாரத்திற்கான நிஜத்தின் தேடல் நிகழ்ச்சிஅமைந்துள்ளது. சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்ற டெமொகிரட்டிக் மாநாடு படுபாதள பிரச்சினையைச் சந்திக்க இருந்தது. கிளாரிக்கு ஆதரவாகவும், பேர்ணி சாண்டஸிற்கு எதிராகவும்...

மலைப்பாம்பை மெத்தையாக்கி விளையாடும் சிறுவன்… நடுங்க வைக்கும் காட்சி!…

பாம்பு என்று சொன்னாலே படையே நடுங்கும் என்பார்கள். இந்த சிறுவனை பார்த்தால் அந்த பயம் துளி கூட இல்லை. ஆம் ராட்சத பாம்பின் மேல் சவாரியைப் பாருங்க... அவருக்கு பயம் இருக்குதோ என்னவோ...

துணை விமானியாகும் தமிழ்பெண்

டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண், துணை விமானியாகும் தனது விருப்பதை முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லத்துரை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார். தனது விமான...

ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் இலங்கைத் தமிழர் மரணம்

  பிராண்சில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளின் தாக்குதலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறவுகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் இராமலிங்கம் – ஞானசேகரம் வயது – 46 என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இது...

ஆறாயிரம் கோடி சொத்து இருந்தும் பேக்கரியில் கூலிவேலை – இளைஞரின் நெகிழ்ச்சிக் கதை! (படங்கள் இணைப்பு)

  தன் தந்தைக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து இருந்தும் பேக்கரி ஒன்றில் கூலிவேலை செய்து, நெகிழ வைத்துள்ளார் இளைஞர் ஒருவர். சமூக வலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குஜராத் மாநிலத்தின் முன்னணி...

53 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட வீரரின் உடல்

சுவிட்சர்லாந்தின் பெர்னியா மாசிவ் பனிமலையில், கடந்த 1963ம் ஆண்டு காணாமல் போன ஜேர்மனி பனிச்சறுக்கு வீரரின் உடல் தற்போது கிடைத்துள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட உடலை டிஎன்ஏ ஆய்வு செய்ததில், அது காணாமல்...

அதிக குடிபோதையினால் நடந்த விபரீதம்

போர்த்துகல் நாட்டின் Algarve Albufeira என்ற ஹொட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் 5 ஆவது மாடியில் உள்ள பால்கனி ஒன்றில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர்(28) பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணி என...

அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் உடனடியாக வெளியேற வேண்டும்!

ஜேர்மனியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள அகதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பவேரியாவின் உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மான் தெரிவித்துள்ளார். சிரியா, ஈராக் உட்பட பல்வேறு...