உலகச்செய்திகள்

இலங்கை பெண் இங்கிலாந்தில் கொலை முயற்சி!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது மகளை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்படி சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சித்ரானி மஹேந்திரன், (74 வயது)என்ற தாயாரே குமாரி மஹேந்திரன்,...

பிரான்சில் தாக்குதல் நடத்தியது இவர் தான்! தீவிரவாதியின் புகைப்படம் வெளியானது

பிரான்சின் வடக்கு பகுதியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து, ஐந்து பேரை பணையக்கைதிகளாக பிடித்து வைத்தது மட்டுமல்லாமல், மூத்த பாதிரியாரை படுகொலை செய்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். புகைப்படத்தில் உள்ள, 19...

10–க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கணவன்– மனைவி கைது

  முகநூல் மூலம் பழக்கும் ஏற்படுத்திக்கொண்டு 10–க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்து நகைகளை பறித்த கணவன்–மனைவியை போலீசார் கைது செய்தனர். கல்லூரி மாணவி மாயம் திருச்சி திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி...

பிரான்சில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில்பாதிரியாரை பலி எடுத்த ISIS

  பிரான்சில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் தேவாலய பாதிரியார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் நார்மான்டி பகுதியில் அமைந்துள்ள செயின்ட் எதின்னே டு ரோவாரி தேவாலயத்தில் நுழைந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள்,...

11 நாட்கள் காட்டில் தவித்த சிறுமி… நாயின் உதவியுடன் மீட்பு!…

சைபீரியாவில் 11 நாட்களுக்கு பிறகு காணாமல் போன சிறுமியை அவரது நாயின் உதவியுடன் மீட்டுள்ளனர். சைபிரியாவை சேர்ந்த கரினா என்ற 4 வயது சிறுமி வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது தந்தையை தேடி...

3 வயது குழந்தைக்கு சிறை! ஆடிப்போன நீதிமன்றம்

மதுரையில் 3 வயது குழந்தையை கைது செய்து சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் ஒருவர், 3 வயது குழந்தை உட்பட 3 பேரை...

உயிருக்குப் போராடிய 2 வயது குழந்தைக்கு 40 நிமிடங்களில் நடந்த விசித்திரம்

  இதயம் மற்றும் மூளையை 40 நிமிடங்களுக்கு உறைய வைத்து சுமார் 9 மணிநேர ஆபரேஷனின் மூலம் இரண்டு வயது குழந்தையின் இதயத்தில் இருந்த புற்றுக்கட்டியை கேரளாவை சேர்ந்த டாக்டர்கள் அகற்றியுள்ளனர். இதயம், மூளையை 40...

பிரான்சில் தீவிரவாதிகளின் பிடியில் தேவாலயம்?

    வடக்கு பிரான்சில் உள்ள Saint-Etienne-du-Rouvray என்ற தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய இருவர் மக்களை பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, நான்கு அல்லது ஆறு பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக...

முன்னாள் போராளிகளின் மர்மமான இறப்பிற்கு எதிராக குரல் கொடுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

பிரித்தானியாவில் No 10, Downing Street, London SW1A 2AA எனும் இடத்தில் 24.07.2016 மதியம் 12:00 மணி முதல் மாலை 04:00 வரை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்புப்...

சோமாலியாவில் பாரிய குண்டு வெடிப்பு…!

  சோமாலி தலைநகர் மொகடிசூவில் அமைந்து விமானநிலையத்துக்கு அருகில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரு குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.