உலகச்செய்திகள்

32 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை மணந்த காதலி

90ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'குச் குச் ஹோத்தா ஹை' என்ற இந்தித் திரைப்படத்தில் தாயின் மறைவுக்குப் பிறகு தனிமையில் வாடும் தனது தந்தைக்கு அவருடைய பழைய காதலியை தேடிச் சென்று...

சுவாதி கொலை வழக்கில் புதிய திருப்பம்!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-ம் தேதி இன்ஜினீயர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமாரை போலீஸார் கைதுசெய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது தனிப்படை...

ஜப்பானில் மர்ம நபர் கத்தியால் தாக்கி வெறியாட்டம்: 19 பேர் படுகொலை, 45 பேர் காயம்

ஜப்பானில் ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 45 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிரது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே அமைந்துள்ள ஊனமுற்றவருக்கான மருத்துவமனை வளாகத்தில்...

6 வருடங்களாக நாய்பால் குடித்து வரும் சிறுவன்

  ஜார்கண்ட் தனபாத்தில் வசிப்பவர் சுபேந்தர் சிங், இவர் ரோட்டோரமாக பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிங்கி குமாரி ,மகன் மொகித் குமார். இந்த மொகித் குமாருக்கு அவனுடைய நான்கு...

சுவாதி கொலை வழக்கின் இப்போதைய நிலை என்ன?

  அவ்வளவு பரபரப்பாக விவாதிக்கப்பட்ட சுவாதி கொலை வழக்கின் இன்றைய நிலை என்ன?’ – ட்விட்டரில் விசாரித்திருந்தார் கலையரசன் என்ற வாசகர். இதோ அப்டேட் தகவல்..! மென்பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கில் மீண்டும் ராம்குமாரை கஸ்டடியில்...

30 ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு..!!

  சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல்...

தன்னை நம்பிய காதலியின் உயிரைப் பறித்த காதலன்…!

  வேல்ஸ் நாட்டின் கோவர் தீபகற்பத்தில் உள்ள காஸ்வெல் கடற்கரை பகுதியில் ஸ்டேசி ஜில்லியம் என்ற பெண் தனது காதலனுடன் நடந்து சென்றபோது அவர்களுக்கிடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண்ணை, ஹக்ஸ்...

ஜேர்மனியை அதிரவைத்துள்ள மாணவன்

  ஜேர்மனியின் மியுனிக் நகரில் வெள்ளிக்கிழமையிரவு 9 பேரைகொலைசெய்த மாணவன் படுகொலைகள் குறித்து தீவிர ஆர்வம்கொண்டிருந்தான்என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவனிடம் அமெரிக்க பல்கலைகழக படுகொலைகள் குறித்த நூல்ஓன்று காணப்பட்டதுஅவன் கணணியின் துப்பாக்கிசுடும் விளையாட்டுகளை விளையாடினான்...

சவுதியில் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த சோகம்: கணவருக்கு சிறை

  சவுதி அரேபியாவில் இலங்கையை சேர்ந்த தனது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அமெரிக்க பிரஜைக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம், கணவர் பணியாற்றிய பெட்ரோலிய தொழிற்சாலை...

15 நாட்கள் இறந்தே பிறந்த தன் குழந்தையுடன் வாழ்ந்த பாசமிகு தாய்!…

லின்சே பெல், எல்லா பெண்களையும் போல தனக்கு பிறக்க போகும் குழந்தையை எதிர்பார்த்து மிகவும் ஆசையாக காத்திருந்த தாய். பொதுவாகவே ஆண்களுக்கு பெண் குழந்தை மீதும், பெண்களுக்கு ஆண் குழந்தை மீதும் அதீத...