காதலிக்க மறுத்ததால் உயர் தர மாணவிக்கு நடந்த அவலம்!! பின்னர் மாணவர் எடுத்த அதிரடி முடிவு….
இந்திய உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் தப்பால் என்ற இடத்தில் உள்ள கல்லூரியில் சந்தீப் மாலன் என்ற மாணவர் உயர் தரத்தில் படித்து வந்துள்ளார்.
அதே கல்லூரியில் மாணவி நேகா என்பவரும் அவருடன் உயர் தரத்தில்...
விமானம் ‘திடீர்’ மாயம்: 29 பேரின் கதி என்ன?
சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்திலிருந்து இன்று காலை அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானப்படைக்கு சொந்தமான விமானம் திடீர் மாயமானது.
சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று காலை சுமார் 9 மணி அளவில் அந்தமான் போர்ட்பிளேருக்கு...
பெற்ற மகளையே ரூ.1 லட்சம் கொடுத்து கொன்ற தந்தை
நாமக்கல் பிளஸ் 1 மாணவி கொலை வழக்கில் அவரது தந்தை உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் அருகே உள்ள வேலக்கவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வம் - சுமதி தம்பதியினரின் மகள்...
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளாரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளாரைத் தெரிவு செய்வதற்காக, நாளை வியாழக் கிழமை பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பொன்றை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஐ.நா பாதுகாப்புச் சபையில்...
கபாலி டிக்கெட் கிடைக்காத சோகம்!… தற்கொலை செய்துகொண்ட ரஜினி ரசிகர்…
உலகம் முழுவதும் நேற்று கபாலியின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டு வருகிறது. அதிக எதிர்பார்ப்புள்ள இந்த படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுப்பதற்காக தயாரிப்பு தரப்பில் பல முயற்சிகள் எடுத்து வருகிறது.
கபாலியை முதல் நாள் பார்க்கவேண்டும்...
மலேசிய சிறையில் உள்ள இலங்கையர்களை நாடு கடத்த ஆலோசனை
மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பில்ஆராய்வதாக மலேசியாவின் உதவிப்பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேசியாவின் உள்துறை அமைச்சரும் உதவி பிரதமருமான அஹமட்சாஹிட் ஹிமிடி இதனைத் நேற்று கொழும்பில் வைத்து...
குவைத்தில் 8,000 தொழிலாளர்கள் போராட்டம்:3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தவிப்பு:
குவைத்தில் 8,000 தொழிலாளர்கள் போராட்டம்:3 மாதங்களாக ஊதியம் வழங்காததால் தவிப்பு:
தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து குவைத்திற்கு வேலைக்குச் சென்ற 8,000 தொழிலாளர்கள் மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து தொடர்ந்து 11வது நாளாக வேலை...
தாயின் கருவில் உள்ள குழந்தை தன் தாயுடன் விளையாடும் அபூர்வ காணொளி
தாயின் கருவில் உள்ள குழந்தை தன் தாயுடன் விளையாடும் அபூர்வ காணொளி
ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன?
இருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல்.
ஒருமுறை உறங்கினால்...
வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை காப்பாற்றிய பாசக்கார நாய்
வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றிய பாசக்கார நாய் பிஸிசை குடும்பத்தினர் பாராட்டி விருந்து அளித்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அக்ரஹாரம், வைத்தி படையாச்சி தெரு, ஆடு அடிக்கும்...