உலகச்செய்திகள்

உலகையே திரும்பி பார்க்க வைத்த 4 வயது குழந்தை…

  ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் சண்டையிட்டு வருகின்றது. இதில் தீவிரவாதிகளின் வசமுள்ள நகரங்களை மீட்பதற்கு ஈராக் ராணுவத்திற்கு பல நாடுகள் உதவியும் புரிந்து வருகிறது. இந்த சண்டையில் இரு தரப்பினருக்கும்...

தங்க சட்டை அணிந்து பிரபலமான புனே தொழிலதிபர் அடித்துக்கொலை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து ஊடக கவனத்தை பெற்றவர் புனேவை சேர்ந்த தொழிலதிபர் தத்தாபுகே. புனே அருகே உள்ள பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர்...

பிரான்ஸில் புதிய வடிவில் தீவிரவாதிகள் தாக்குதல்!- 80 பேர் பலி (Videos, Photos)

பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லொறி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 80 பேர்...

சுவாதி கொலை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு ராம்குமார் மீண்டும் வாக்குமூலம்…

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ந் திகதி பெண் என்ஜினீயர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமாரை போலீசார்...

பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயம்

பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 73 பேர் பலியானதுடன் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைஸ் நகரத்தில் இடம்பெற்ற களியாட்ட...

ஒபாமா யார்? சில சுவாரஸ்ய தகவல்கள்

ஐக்கிய அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசு தலைவராகவும் அமெரிக்காவின் 44 வது குடியரசு தலைவராகவும் பராக் ஒபாமா திகழ்கிறார். குடியரசு தலைவர் வேட்பாளராக மக்களாட்சி கட்சியால் 2008 ல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒருமுறையல்ல, அடுத்தடுத்து இரண்டுமுறை...

384 மரங்களை தன் பிள்ளை போல வளர்த்து வரும் 103 வயது மூதாட்டி

103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும்...

ரயிலில் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற கொடுமை!

  ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயிலில் பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கூவிக் கூவி விற்க முயன்ற இரண்டு பெண்களை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை...

பிரித்தானியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சரானார் போரிஸ் ஜான்சன்

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரெஸா மே, தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில்...

நூதன முறையில் சிறையில் இருந்து தப்பிய ஆயுள் கைதி!

இந்தோனேசியாவில் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இஸ்லாமிய பெண்கள் போன்று உடை அணித்து சிறையில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் பள்ளி மாணவியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில்...