உலகச்செய்திகள்

குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்

மஹாராஸ்டிராவில் குடும்பத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்த காரணத்தால், பெண் ஒருவர் தனது குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரியங்கா என்ற 28 வயது பெண்ணின் கணவர் வீட்டில்,...

பிரான்ஸில் அடுத்து தாக்குதல் நடத்தப்படவிருக்கும் இடங்கள் எது? அதிகாரிகளுக்கு கிடைத்த பட்டியல்

பாரீஸ் தாக்குதலின் முக்கிய குற்றவாளியின் இருப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட கணனியினை சோதனையிட்டதில், பிரான்சில் அடுத்து எந்தெந்தஇடங்களில் தாக்குதல் நடத்தப்படவேண்டும் என அத்தீவிரவாதி திட்டமிட்டிருந்த பட்டியல் கிடைத்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு...

பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளியிடுவாரா ஒபாமா?

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பறக்கும் தட்டு குறித்த மர்மத்தினை வெளிப்படுத்துவதற்கு ஒபாமா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் பதவி வகித்த ஜனாதிபதிகளும், ஜனாதிபதி வேட்பாளர்களும் பறக்கும் தட்டு குறித்து விவாதிப்பது தொடர்ந்து நடைமுறையில்...

தன் சொந்த நிலத்தை விற்று அணை கட்டி வரும் விவசாயி!

மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்று சொந்த பணத்தில் அணை கட்டி வருவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம், சாங்கி துர்க்வாடா என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (42),...

முஸ்லிம் மாணவர்கள் கை கொடுக்க மறுத்தால் அபராதம் சுவிஸ் அதிரடி

சுவிஸ் பள்ளிகளில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கை கொடுக்க மறுத்தால், மாணவர்களின் பெற்றோர் 5,000 பிராங்குகள் அபராதமாக செலுத்த வேண்டும் என சுவிஸ் பள்ளிக் கல்வித்துறை அதிரடி சட்டம் நிறைவேற்றியுள்ளது. கடந்த இரண்டு...

இரண்டு லொறிக்கு இடையில் கார் சிக்கி கொடூர விபத்து.வெளியான அதிர்ச்சியூட்டும் வீடியோ

தெலுங்கானாவின் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லொறிக்கு நடுவில் கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள், ஒரு...

பொலிஸ் பைக்கில் ஜாலியாக சுற்றிய குட்டி இளவரசர்

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பெருநகர பொலிஸ் அதிகாரியின் மோட்டர் பைக்கில் ஜாலியாக ஏறி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இளவரசி ஆனி கப்பற்படையின் தேசிய அருங்காட்சியத்திற்கு வந்திருந்தார். இதற்காக இளவரசி...

டெல்லியில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு.மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 13 வயதுடைய சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி நிர்பயா...

ஒரே நேரத்தில் ATM மையங்களில் 186 கோடி ரூபாய் திருட்டு. அதிர்ச்சியில் பொலிஸ்

ஜப்பான் நாட்டில் ஒரே நேரத்தில் 100 திருடர்கள் வெவ்வேறு ஏ.டி.எம் மையங்களில் 186 கோடி ரூபாயை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அந்நாட்டு பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் தான் இந்த துணிகர சம்பவம்...

சிறுவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்தோனேசிய ஜனாதிபதி அனுமதி

சிறுவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்தோனேசிய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் 14 வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு...