நேரடி ஒளிபரப்பின் போது பெண் பத்திரிகையாளரின் முகத்தில் பளார் விட்ட பிரான்ஸ் போராட்டக்காரர்!
பிரான்ஸ் நாட்டில் அமலுக்கு வரவிருக்கும் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டத்தினை நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த பெண் பத்திரிகையாளரின் முகத்தில் போராட்டக்காரர் ஒருவர் அடித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பணி...
பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல்கள் அரங்கேறியதால் இடிக்கப்பட்ட கட்டிடம்!
ஹாங்காங் நகரில் அமைந்துள்ள kowloonwalled city பூமியிலேயே அதிக மக்கள் வசிக்கும் இடமாக இருந்து வந்தது.
மிகவும் நெரிசல் நிறைந்த இந்த சேரிப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
வறுமை, குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், சூதாட்டம்,...
கட்அவுட் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெ
தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ஜெயலலிதா. அவர் செல்லும் வழியெங்கும் கட்அவுட், பேனர்கள் இல்லாமல் சாலைகள் மவுனமாக இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள்.
அ.தி.மு.க ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயர் உருவாவதற்கு...
அதிகரிக்கும் கோடை வெப்பம்: உருகி வழியும் தார் சாலைகள்
நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரிக்கவே தார் சாலைகள் உருகி பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில்கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே...
ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை: ஐ.எஸ் வெளியிட்ட புது ஓடியோ
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள ஓடியோ ஒன்றில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரை மணி நேரம் கொண்ட இந்த புது ஓடியோவில் அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளரான அபு முகமது அல்...
கேலிச்சித்திரத்தில் இனவாதம்: சுவிஸ் மாணவர் இடைநீக்கம்
சுவிட்சர்லாந்தில் கலை கல்லூரி மாணவர் ஒருவர் இனவாதம் தொடர்புடைய கேலிச்சித்திரங்களை வரைந்து வெளியிட்டதால் அந்த மாணவரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
சுவிஸ் நாட்டின் Valais மாகாணத்தில் அமைந்துள்ள கலை கல்லூரி மாணவர் ஒருவர்...
தாய்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பாடசாலை மாணவிகள் பலி
தாய்லாந்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 17 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளனர். பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இவ்வாறு 5 முதல் 13 வயது வரையிலான பாடசாலை மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Pithakkiart Witthayaபாடசாலையின்...
தாய்வான் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்றார் சாய் இங்-வென்
தாய்வான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முற்போக்கு கட்சியின் சாய் இங்-வென் பதவியேற்றுள்ளார்.
சீனாவில் நடந்த உள்நாட்டு போரின் காரணமாக கடந்த 1949 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து தாய்வான் பிரிந்து சென்று புதிய...
துப்பாக்கி சூடு எதிரொலி: தற்காலிகமாக மூடப்பட்ட அமெரிக்க வெள்ளை மாளிகை
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா அவென்யூ அருகே 17-வது தெருவில் அமைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முதன்மை அலுவலகத்தின் அருகே,...
பக்கிங்ஹாம் அரண்மனையில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்
பிரித்தானியா இளவரசி வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையில் அத்துமீறி நுழைந்த மர்மநபருக்கு, நான்கு மாத கால சிறை தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Dennis Hennessy (வயது-41), கடந்த 1992 ஆம் ஆண்டு வீடற்ற...