உலகச்செய்திகள்

சீனா சூப்பர் மார்க்கெட்டுகளில் மாட்டிறைச்சிக்கு பதிலாக மனித இறைச்சிகளா?

சீனாவில் மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித மாமிசங்கள் விற்கப்படுவதாக வெளியான தகவல்கள் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாட்டிறைச்சியினை துண்டு துண்டாக வெட்டி அதனை பதப்படுத்தி கேன்களில் அடைக்கப்பட்டு "corned beef" என்ற பெயரில், சீனாவில் இருந்து...

பள்ளி கழிவறையில் மாணவி செய்த செயல்

அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் 25 மாணவர்களுடன் உறவு கொண்டுள்ள சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புளோரிடா மாநிலத்தில் செயல்பட்டு வரும் Fort Myers உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது...

சுவிஸில் ரயில் விபத்து – 17 பேர் காயம்

சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஏற்பட்ட ரயில் விபத்தி 17 பேர் காயமடைந்துள்ளனர், பெர்ன் நகரில் அமைந்துள்ள Interlaken நகரில் உள்ள ரயில்தளத்தில் ICE train வந்துகொண்டிருந்தபோது, குறுக்கே வந்த பேருந்து அதன் மீது மோதியுள்ளது. இதில்,...

மனநிலை பாதிக்கப்பட்ட விமானியை எவ்வாறு அனுமதிக்கலாம்? விஸ்வரூபம் எடுக்கும் ஜேர்மன் விங்ஸ் விமான விபத்து

கடந்த ஆண்டு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஜேர்மன் விங்ஸ் விமான விபத்தில் துணை விமானியின் உடல்நிலை விடயத்தில் லூப்தான்சா நிறுவனம் அலட்சியமாக நடந்துகொண்டது குறித்து அந்நாட்டு மருத்துவர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 2015 ஆம் ஆண்டு...

கிலி கொள்ள வைக்கும் குழந்தைக் கடத்தல்

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல் பொதுமக்களிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில், கடந்த ஆண்டு மட்டும் 7,928 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது, 2014-ம் ஆண்டை விட 1,500 பேர்...

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 232 பேரில் 170 பேர் கோடீஸ்வரர்கள் – ஜெ.க்கு 3ம் இடம்! கலைஞருக்கு 4ம்...

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள 232 எம்.எல்.ஏ.க்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். இதில், ஜெயலலிதா மூன்றாமிடத்திலும், கருணாநிதி நான்காம் இடத்திலும் உள்ளனர். தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், இந்த முறை அதிக...

இலங்கை விவகாரம் – ஜெயலலிதா, கருணாநிதி வழக்கு ஒன்றாக இணைப்பு

கச்சத்தீவை மீட்க கோரும் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்குடன், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வழக்கும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. கச்சத்தீவை மீட்க கோரி கடந்த 2008ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா...

இந்தியாவும் ஜப்பானும் நீர் சுத்தரிக்கும் மருந்துகள் உட்பட்ட அவசர உதவிகளை அனுப்பியுள்ளன

நீரை சுத்திகரிக்கும் வில்லைகளை ஜப்பானும் இந்தியாவும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவியாக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் சர்வதேச கூட்டிணைவு நிறுவனமான ஜெய்க்கா, போர்வைகள், பிளாஸ்டிக்...

சோதனைகளை கடந்து சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதா

தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக மீண்டும் தன்னை அடையாளம் காட்டியுள்ளார் ஜெயலலிதா. துணிச்சலுடன் இவர் வகுத்த வியூகங்கள் வெற்றி பெற, முதல்வர் பதவியை தக்க வைத்து சரித்திர சாதனை படைத்துள்ளார். மைசூரில் 1948 பெப்....

பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் உதவி

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யுனிசெப் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனமும் உதவி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன. வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க உள்ளதாக யுனிசெப் மற்றும் உலக சுகாதார...