உலகச்செய்திகள்

இத்தாலியின் உதவி வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம்

இத்தாலியின் உதவி வெளியுறவு அமைச்சர் செனட்டர் பெனேடெட்டோ டெல்லா வெடோவா இலங்கை வந்துள்ளார். நேற்று இலங்கை வந்த அவர் நாளை வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார். 2006ம் ஆண்டுக்கு பின்னர் இத்தாலியின் உயர் அரசியல்வாதி...

கச்சதீவு புதிய தேவாலயத்துக்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு

கச்சதீவில் புதிய தேவாலயம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் மத்திய அரசாங்கம் பாரமுகமாக இருப்பதை கண்டித்து தமிழக மீனவர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் இதனைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாக தமிழக மீனவர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. தேசிய மீனவர்...

ஈக்குவடோர் நாட்டின் தலைநகர் கியுற்ரோவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

தமிழரல்லாத ஒரு நாட்டில் முதல் முறையாக, தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடோர் நாட்டின் தலைநகர் கியுறரோவில் மிகவும் சிறப்பான முறையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இம்மாதம் (மே) 18ஆம் நாள் நினைவு கூரப்படவிருக்கின்றது. ஈக்குவடோர் நாட்டின்...

ஈராக்கில் தற்கொலை படை தாக்குதல்: 44 பேர் பலி……90 பேர் படுகாயம்

ஈராக் தலைநகரான பாக்தாத்தில் சற்று முன்னர் நிகழ்த்தப்பட்ட பயங்கர தற்கொலை படை தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் தலைநகரான பாக்தாத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள...

ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாய ஊதியம்: கின்னஸ் சாதனை படைத்த சுவிஸ்

சுவிட்சர்லாந்து நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சராசரி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சுவிஸ் பிரசாரக் குழுவினர் தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர். உலக நாடுகளிலேயே முதன் முறையாக...

உலகம் அழியப்போவதாக கூறி 5 நண்பர்களை கொன்ற மாணவர்

கனடா நாட்டில் உலகம் அழியப்போவதாக கூறி 5 நண்பர்களை கொலை செய்த மாணவர் ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கேரி நகரில் மேத்தியூ டி க்ரூட்(24) என்ற வாலிபர்...

ஜேர்மன் சான்சலர் அலுவலகம் முன்பு பன்றி தலையை வீசிய மர்ம நபர்கள் யார்?

ஜேர்மன் நாட்டின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் அலுவலகம் முன்பு மர்ம நபர்கள் சிலர் இறந்தபோன பன்றியின் தலையை வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஜேர்மனியில் உள்ள Stralsund என்ற நகரில் சான்சலர் ஏஞ்சலா...

பிரித்தானிய மகாராணியின் பிறந்த நாள் விருந்தில் அலட்சியமாக நடந்து கொண்ட இளவரசி!

பிரித்தானியா மகாராணி எலிசபெத் அவர்களின் 90வது பிறந்தநாள் விருந்து Windsor Castle அரச குடியிருப்பில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. மகாராணி அவர்களின் பிறந்தநாள் ஏப்ரல் 21 ஆம் திகதி என்றாலும், உற்றார் உறவினர்கள் கலந்துகொள்ள,...

தபால் வாக்கு நிலவரத்தால் கலவரமானதா ஆளுங்கட்சி? காவல்துறை கலகம்!!

  தமிழகத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், போலீஸ் உயரதிகாரி ஒருவர் போட்ட ஒரு உத்தரவும், அதே உத்தரவை அவரே கேன்சல் செய்ததும் காவல்துறை வட்டாரத்தில்...