நியூயார்க் நகரில் உலகின் மிக மூத்த வயது பெண் மரணம்
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்த சூசன்னா முஷாட் ஜோன்ஸ் என்ற மூதாட்டி உலகின் மிக மூத்த நபர் என்ற பெயரை பெற்றிருந்தார். இதற்காக கின்னஸில் இடம் பெற்றிருந்தார். இவர் நேற்று முன்தினம்...
தமிழக அரசியல் ஒரு நகைச்சுவை பார்வை கயிற்றில் நடக்கும் விஜயகாந்
தமிழக அரசியல் ஒரு நகைச்சுவை பார்வை
திடீரென வீட்டினுள் நுழைந்த பாம்புக் கூட்டம்!.. பீதியில் ஆழ்ந்த மக்கள்…
உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் இருந்து 150க்கும் அதிகமான பாம்புகள் பிடிபட்டுள்ளன. KHERI மாவட்டத்தின் ஓவல் கிராமத்தில் பிரமிளா என்பவரின் வீட்டில் இருந்து திடீரென பாம்புகள் வெளி வர தொடங்கியுள்ளன.
இதனை கண்டு அதிர்ச்சி...
ரோட்டில் வைத்து தந்தை மகளுக்கு இடையே நடந்த பாசப்போராட்டம்!
சீனாவில் தனது தந்தையுடன் அதிகநேரம் நேரத்தை செலவிட முடியாத காரணத்தால் சிறுமி ஒருவர் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி போக்குவரத்து காவல் துறை சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
சீனாவின் Zunyi நகரில் காவல்...
4 கோடியைத் தாண்டியது உள்நாட்டு அகதிகளின் எண்ணிக்கை.
போர் காரணமாக உள்நாட்டிலே அகதிகளாக வசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 4 கோடியைத் தாண்டியதாக சுவிஸ் உள்நாட்டு அகதிகள் கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜெனீவாவைச் சேர்ந்த "உள்நாட்டு அகதிகள்...
லண்டன் மேயராக பதவியேற்ற பின்னர் சாதிக் கான் செயல்படுத்திய அபார திட்டம்
பிரித்தானிய தலைநகரான லண்டனிற்கு மேயராக பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் சாதிக் கான் அபாரமான திட்டம் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளார்.
லண்டன் நகரில் இயங்கி வரும் Hopper பேருந்துகளில் பயணிக்க ஒரு சிறப்பு கட்டண திட்டத்தை...
’பீட்சா’ சாப்பிட ஆசைப்பட்டு இரண்டு வீடுகளை இழந்த நபர்
கனடா நாட்டில் பீட்சா சமைத்தபோது நிகழ்ந்த தீவிபத்தால் இரண்டு வீடுகள் தீக்கிரையாக உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வான்கூவர் மாகாணத்தில் உள்ள Langley என்ற நகரில் நேற்று பிற்பகல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குடியிருப்பிற்கு...
இதுக்கு கூடவா பொலிசை கூப்பிடனும்? நபரை கைது செய்து சிறையில் அடைத்த பொலிஸ்
சுவிட்சர்லாந்து நாட்டில் காவல் துறையை சேர்ந்த அவரச எண்ணை அடிக்கடி தொடர்புக்கொண்டு தொந்தரவு செய்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சுவிஸின் ஜெனிவா நகரில் பெயர் வெளியிடப்படாத 33 வயதான...
இஸ்லாமியரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரித்தானிய பிரதமர்
பிரித்தானியாவை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைத்து பேசியதற்காக அந்நாட்டு பிரதமரான டேவிட் கமெரூன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
பிரித்தானியாவில் இஸ்லாமிய கொள்கைகளை போதித்து வரும் சுலைமான் கனி என்பவர் குறித்து...
தள்ளாடும் வயதில் முதன் முறையாக தாயாகிய இந்தியன் பாட்டி!! வைரலாகும் வீடியோ!!
திருமணமாகி 46 வருடங்கள் கடந்த பின்னர் தனது 72வது வயதில் பெண் ஒருவர் தாயாகிய சம்பவம் வைரலாகி வருகின்றது. பொதுவாக 45 வயதை அடைந்தாலே குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போய்விடும் என்ற நம்பிக்கை...