உலகச்செய்திகள்

நடுவீதி பிளந்து வாகனங்கள் மண்னோடு புதையும் காட்சி

  நடுவீதி பிளந்து வாகனங்கள் மண்னோடு புதையும் காட்சி

ஆஸ்திரேலியா சிறையில் வைத்து 2 000 தடவை பாலியல் பலாத்காரம்

  ஆஸ்திரேலியாவில் திருநங்கையை ஒருவரை சிறையில் வைத்து 2 000  தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திருநங்கையான மேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 1990 ஆண்டில் கார் திருடிய வழக்கில் கைதாகி அவருக்கு...

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா?-ஒரு பார்வை

    விபச்சாரம், அபச்சாரம், விகிதாச்சாரம், கலாச்சாரம், சம்சாரம், சமாச்சாரம். ….  என்ன சாரமோ, என்னென்ன சாரமோ, ஒரு சாரமும் விளங்கவில்லை. விபச்சாரம்னா என்ன? எங்கே செய்தால் அது விபச்சாரம்? யார் யாரெல்லாம் செய்தால் அது விபச்சாரம்...

குஷ்பு பிரசாரத்துக்கு காத்திருந்த தி.மு.க. தொண்டர் மயங்கி விழுந்து பலி

  காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை, ஒரகடம், வல்லக்கோட்டை, சுங்குவார்சத்திரம் ஆகிய...

பெண்களை கடத்தி 17 அரண்மனைகளில் சொகுசு வாழ்க்கை நடத்திய வட கொரிய அதிபர்

  அணு ஆயுத சோதனையால் உலக நாடுகளையும், தனது சர்வாதிகார ஆட்சியால் வட கொரியா மக்களையும் மிரட்டி வரும் கிம் ஜாங் உன் மற்றும் அவரது தந்தையின் ரகசிய வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. வட...

இந்த சிறுவனின் உடலில் எப்படி உருவானது காந்தம் அதிர்ச்சி காணொளி

இந்த சிறுவனின் உடலில் எப்படி உருவானது காந்தம் அதிர்ச்சி காணொளி

கடலுக்குள் படுக்கையறை! மிதக்கும் உல்லாச விடுதிகள்!

  டுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும் விடுமுறை உல்லாச விடுதிகள் அமைக்கப்படவுள்ளன. கடல் வாழ் உயிரினங்களை நேருக்கு நேர் கண்டு...

தமிழ்புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தில் சிறப்பாக பேசிய பர்வீன் சுல்தானா…அனைவரும் காண வேண்டிய வீடியோ

  தமிழ்புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தில் சிறப்பாக பேசிய பர்வீன் சுல்தானா...அனைவரும் காண வேண்டிய வீடியோ

12 நாடுகளில் 67 விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள்! இராணுவப் புலனாய்வுப் பிரிவு தகவல்

பன்னிரண்டு நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் தொடர்ந்தும் அந்த அமைப்பிற்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று...

அவுஸ்திரேலியா சர்ச்சைக்குரிய புகலிடக் கோரிக்கையாளர் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் சர்ச்சைக்கரிய புகலிடக் கோரிக்கையாளர் சட்டமொன்றை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டமானது புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் ஊடாக பெரும்பான்மையான புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிட  கோரிக்கைகள்...