‘பனாமா பேப்பர்ஸ்’ உலகை அதிர வைத்துள்ள நிதி மோசடி
விக்கிலிக்ஸ் போன்று தற்போது பனாமா பேப்பர்ஸ் உலகத்தையே அதிரவைத்துள்ளது. வரி ஏய்ப்பு மூலமாக பாரியளவு நிதி மோசடி உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயத்தில் பல முக்கிய புள்ளிகள் தொடர்புபட்டுள்ளமையானது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச...
இரட்டைகோபுர தாக்குதலை விட மோசமானதாக இருக்கும்: அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் வடகொரியா
இரட்டை போபுர தாக்குதலில் பலியானவர்களை விட அதிகமானவர்களை கொல்லுவோம் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.மேலும் அண்டை...
சீனாவில் இறைச்சிக்காக கொல்லப்படும் நாய்கள்: எதிர்க்கும் விலங்கு நல ஆர்வலர்கள் (வீடியோ இணைப்பு)
சீனாவின் புகழ்பெற்ற நாய் இறைச்சி திருவிழாவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நாய்கள் கொல்லப்படுவதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சீனாவின் யூலின் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் யூலின் நாய் இறைச்சி திருவிழா...
பணத்தை பதுக்கி வைத்திருக்கும் விவகாரம்: பதிலளிக்க முடியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரதமர் (வீடியோ இணைப்பு)
பணத்தை பதுக்கி வைத்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஐஸ்லாந்து பிரதமரின் செயல் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் ஞாயிற்றுக்கிழமை 'பனாமா...
கணவரை கொலை செய்து உடலை நாய்க்கு உணவாக்கிய கொடூர மனைவி
ஸ்பெயினில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிசார் கைது செய்தனர்.ஸ்பெயின் நாட்டில் கலா மில்லொர் (cala millor) கடற்கரை ரிசார்ட் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹான்ஸ்...
புலி உறுப்பினரை பலவந்தமாக நாடு கடத்தியமைக்கு ஜப்பான் சட்டத்தரணிகள் கடும் கண்டனம்
விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் அரசியல் அடைக்கலம் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவிருந்த நிலையில், அவரை நாடு கடத்தியமைக்கு எதிராக ஜப்பான் சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஜப்பானின் சட்டத்தரணிகள் சங்க...
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குவைத் நாட்டின், ஹசாவி பகுதியில் நான்கு இலங்கை பெண்கள் கைது
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குவைத் நாட்டின், ஹசாவி பகுதியில் நான்கு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குவைத்தில் இயங்கும்...
நாய்க்குட்டடிக்கு அன்போடு பாலுட்டும் ஒரு பாசமுள்ள தாய் மனதை நெகிளவைக்கும் காட்ச்சி
நாய்க்குட்டடிக்கு அன்போடு பாலுட்டும் ஒரு பாசமுள்ள தாய் மனதை நெகிளவைக்கும் காட்ச்சி
மாணவனை தீவிரவாதி என்ற ஆசிரியரை விடுமுறைக்கு அனுப்பிய நிர்வாகம்
அமெரிக்காவில் 12 வயது மாணவனை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதி என அவமதித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் சக மாணவர்களுடன் சத்தமாக சிரித்த மாணவனை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதி என அழைத்து...
தொடரும் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்
ஜேர்மனியில் ஒரு நாளில் நிகழ்ந்த இரண்டு சக்கர மோட்டார் வாகன விபத்துக்களில் 9 பேர் பலியாகியுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.வார இறுதி நாளான நேற்று ஜேர்மனியில் உள்ள 6 மாகாணங்களில் இரண்டு...