மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரிக்க சவுதி திட்டம்
மரண தண்டனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள சவுதி அரசின் நடவடிக்கையை பிரித்தானியா தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.சவுதி அரேபியாவில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக தலையை துண்டித்து மரண தண்டனை வழங்கும்...
சுசீலாவின் குரல் இல்லையென்றால் பலருக்கு காயங்கள் ஆறி இருக்காது – கவிஞர் வைரமுத்து
பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா அம்மையாரின் குரல் இல்லையென்றால் பல பேருக்கு காயங்கள் ஆறி இருக்காது. அவர் 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவருடைய சாதனையை கின்னஸ் ஏற்றுக்...
ஐ.எஸ்.தலைவர் ஒரு சாதாரண குடும்பஸ்தர்: சொல்கிறார் முன்னாள் மனைவி!
ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் தலைவர் வெறும் ஒரு சாதாரண குடும்பஸ்தராகவே இருந்தார் என அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பை துவங்கும் முன்னர் அல்-பக்தாதி அக்கறை கொண்ட குடும்பஸ்தனாகவே இருந்து வந்துள்ளதாக...
இறந்த பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டிக் கிழித்து இரு குழந்தைகளையும் வெளியில் எடுத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் கமெரோனில் இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனைக்கு உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவரை ஏற்று அவரது வயிற்றிலிருந்த இரட்டைக் குழந்தைகளை பிரசவிக்கச் செய்வதற்கு மருத்துவமனை மறுத்ததையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினர் ஒருவர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வெளியில் பலரும்...
திருநங்கை ஐஸ்வர்யா, ஒரு திருநங்கையின் வாழ்கை மற்றும் சமுதாய அங்கிகாரம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
திருநங்கை ஐஸ்வர்யா, ஒரு திருநங்கையின் வாழ்கை மற்றும் சமுதாய அங்கிகாரம் பற்றிய ஒரு கண்ணோட்டம்.
கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் பலி! 150 பேரின் நிலை என்ன?
கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பத்து பேர் பரிதாபமாக பலியாகினர்.
கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் கடந்த 2009ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தன.
குடியிருப்பு அதிகமுள்ள...
குப்பை கிடங்கில் வாழ்க்கையை தேடும் சிறுவர்கள் – போரினால் நேர்ந்த அவலம்
ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் வேறு வழியில்லாததால் குப்பை அள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு போரினால் பெரிதும் பாதிக்கப்படுவது அங்குள்ள அப்பாவி மக்களே.
இந்த...
அச்சுறுத்தும் சுறாக்களின் நடுவே ஒரு இரவை கழிக்க முடியுமா?
அயர்லாந்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று சுறாக்களுடன் ஒரு இரவை கழிக்கும் விசித்திர சவாலை பொதுமக்களிடம் விடுத்துள்ளது.அயர்லாந்த் நாட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனமானAirbnb மற்றும் Paris Aquarium இணைந்து இந்த வேறுபட்ட சவாலுக்கு...
அவசர தபாலுடன் 300 மைல்கள் பயணம் செய்த தபால்காரர்
பிரித்தானியாவில் தபால்காரர் ஒருவர் கடிதத்தின் அவசரம் கருதி 300 மைல்கள் பயணம் செய்துள்ள சம்பவம் பாராட்டை குவித்துள்ளது.பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் அமைந்துள்ள குட்டி கிராம பிரதேசம் Stratton. இங்கு தாபால்காரராக செயல்பட்டு வருபவர்...
பிறந்தநாளுக்கு எந்த மாதிரியான கிரீடம் அணியலாம்?
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை கார்ட்டூன் வடிவில் சித்தரித்து புத்தகம் ஒன்றினை David Cali என்ற எழுத்தாளர் வெளியிட்டுள்ளார்.மகாராணி எலிசபெத் அவர்கள் வருகிற ஏப்ரல் 21 ஆம்...