அகதி என நினைத்து குடிமகனை சிறையில் அடைத்த பொலிசார்
கனடா நாட்டிற்குள் அகதி வேடத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி தவறுதலாக அந்நாட்டு குடிமகனை கைது செய்து சிறையில் அடைத்த பொலிசார் மீது பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கனடாவில் உள்ள ரொறொன்ரோ...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் பார்வையாளர் மையத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதை அடுத்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமான வெள்ளை மாளிகை தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ளது.
இந்த வெள்ளை மாளிகை வளாகத்தினுள்...
15,000 முட்டைகளால் தயாரிக்கப்பட்ட ராட்சத ஆம்லெட்
பிரான்ஸ் நாட்டில் உள்ள சிறிய கிராமத்தில் ஈஸ்டர் தின நாளை முன்னிட்டு 15,000 முட்டைகளை பயன்படுத்தி ராட்சத ஆம்லெட் தயாரிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கில் அமைந்துள்ள Bessieres என்ற...
கடலில் நீச்சலிட்ட பெண்மணியை மீட்ட மீனவர்கள்
பிரித்தானிய பெண்மணி ஒருவர் சுற்றுலா கப்பலை துரத்திப் பிடிக்கும் பொருட்டு கடலில் தனியாக நீச்சலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியான 65 வயது சூசன் பிரவுன் மற்றும் அவரது கணவர் மைக்கேல்...
புராதன சின்னங்களை புதுப்பொலிவுடன் சீரமைக்க முடிவு
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ள புராதன தளங்களை புதுப்பொலிவுடன் மீட்டெடுக்க சிரியா அரசு முடிவு செய்துள்ளது.சிரியாவின் மிக புராதன தளமாக விளங்கிய Palmyra பகுதி ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இதுவரை இருந்து...
அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது
ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் ஜேர்மன் மொழியை கற்றுக்கொண்டு அந்நாட்டு குடிமக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால் நிரந்திர குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யும் புதிய சட்டம் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலின் அகதிகளுக்கான...
இருட்டிய அறையில் விலங்குகள் போன்று வாழும் மன நோயாளிகள்
இந்தோனேஷியாவில் உள்ள கிராமங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையில் விலங்கிட்டு இருட்டிய அறையில் அடைத்துவைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த இடங்களை பார்க்கையில் ஒருவித அச்சம் ஏற்படுகிறது, இந்தோனேஷியாவின் Sidoharjo, Karangpatihan மற்றும் Krebet ஆகிய...
இளம்பெண்ணை கடத்திச்சென்று சிறை வைத்திருந்த இளைஞன்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இளம் பெண்ணை கடத்திச் சென்று இளைஞன் ஒருவர் சிறை வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டோக்கியோவில் Ana Saito என்ற 15 வயது இளம் பெண் ஒருவர் அவரது...
புகலிடம் கோர விமானத்தை கடத்தியது அம்பலம்
சைப்ரஸ் நாட்டில் புகலிடம் கோருவதற்காக பயணிகள் விமானத்தை கடத்தியதாக எகிப்து நாட்டு பிரஜை பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மூன்றாம் இணைப்பு:
எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட EgyptAir என்ற விமானத்தை நடுவானில் மர்ம...
154 கிலோ எடையுள்ள குா்ஆன் மதீனாவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
154 கிலோ எடையுள்ள குா்ஆன் மதீனாவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மஸ்ஜிதுந் நபவி வளாகத்தில் திருக்குா்ஆன் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது.
அதில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கைகளால் எழுதப்பட்ட 143 x 80...