பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிப்பு
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வாரம் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்ட பைசல் சி என்ற சந்தேக நபர் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
பைசல் சிக்கு எதிரான ஆதாரங்கள்...
கிறிஸ்தவ பாதிரியார் ஐ.எஸ் தீவிரவாதிகளால் சிலுவையில் அறைந்து கொலை?
ஏமன் நாட்டில் உள்ள ஏடன் நகரின் பல பகுதிகளை அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அடிக்கடி வெளிநாடுகளை சேர்ந்தவர்களை கடத்திவரும் தீவிரவாதிகள் உரிய பிணைத்தொகையை பெற்றுகொண்டு பின்னர் விடுதலை செய்கின்றனர்.
இந்த...
தமிழில் சரித்திர நூல்கள் – வரலாற்று நோக்கில் ஓரு பார்வை
வேதபிரகாஷ்
இடைக்காலத்தில் வரையப்பட்ட வரலாற்று நூல்கள்: பதிற்றுப்பத்தில் சேர மன்னர்களைப் பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிலும், முதல் பத்து மற்றும் பத்தாம் பத்து பாட்டுகள் அடங்கிய ஓலைச்சுவடிகள் கிடைக்கவில்லை. ஐப்பெரும்காப்பியங்களில் வளையாதி, குண்டலகேசி...
கற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள்,
கற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை ஆதரிக்கும் முல்லாயம் சிங் யாதவ், தட்டிக் கேட்கத் தயங்கும் கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகள்!
ராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று...
பாத்ரூமில் கள்ளக் காதலியை பதுக்கி வைத்த கணவர்: நேரடி வீடியோ
இந்தியாவில் திருமணமான இளைஞர் ஒருவர், மனைவி வெளியே சென்றவேளை கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்துள்ளார். குறிப்பிட்ட அப்பெண்ணுக்கும் திருமணமாகிவிட்டது. இன் நிலையில் திடீரென வீட்டுக்குள் வந்த மனைவி , அவரது சகோதரர் மற்றும் அப்பெண்ணின்...
போனில் ஆபாச படம் பார்த்தவாரே சாலையை கடக்க முயன்ற நபர்
அமெரிக்காவில் ஆபாச படம் பார்த்தவாறு சாலையை கடக்க முயன்ற கொடூர குற்றவாளி ஒருவர் வாகனம் மோதியதில் பலியானார்.
அமெரிக்காவின் டென்னிஸ்ஸி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் பகுதியை சேர்ந்தவர் கெவின் ஜோர்டான் (55).
இவர் மீது பல்வேறு...
குடிபோதையில் கப்பலை தரை மேல் ஓட்டிய கேப்டன்
ஜேர்மனி நாட்டில் துறைமுகத்திற்கு வந்த கப்பலை சரியாக நிறுத்தாமல் குடிபோதையில் கடலை விட்டு விலகி தரை மீது ஓட்டிய கேப்டனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள Rostock என்ற துறைமுகத்திற்கு சரக்கு...
தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி முதலுதவி அளிப்பது?
தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பாக பாரீஸில் நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 3,200 நபர்கள் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130...
பாகிஸ்தான் பூங்காவில் வெடிகுண்டு தாக்குதல் – 70 பேர் பலி….300 பேர் படுகாயம்
பாகிஸ்தானில் உள்ள பூங்கா ஒன்றில் ஈஸ்டர் தினத்தை கொண்டாடியபோது நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 70 பேர் பலியாகியுள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில்...
பிரித்தானியாவிற்கு வானிலை மையத்தின் எச்சரிக்கை
பிரித்தானியாவில் அதிக காற்றழுத்தம் நிலவி வருவதன் காரணமாக தரையிரங்கும் விமானங்கள் திருப்பிடவிடப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், சில முக்கிய சாலைகளும் மூடப்பட்டுள்ளன.* பிரித்தானியாவில் 100mph வேகத்திற்கு பலத்த காற்று வீசுவதால், Gatwick விமான நிலையத்தில் தரையிரங்க...