உலகச்செய்திகள்

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீது ராக்கெட் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற கட்டிடம் மீது சற்று முன்னர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.காபூல் நகரில் அமைந்துள்ள பாராளுமன்றத்தில் சற்று முன்னர் பலத்த ஓசையுடன் ராக்கெட் ஒன்று மோதியுள்ளது. குறிப்பாக, பாராளுமன்ற...

அமைதி போரணியின் போது ”நாஜிக்” சல்யூட் வைத்ததால் பரபரப்பு

பிரசெல்ஸில் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற அமைதிபேரணியின் போது கலவரம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது...

தலிபான் பகுதியில் ஆணை போல் ஏமாற்றி வந்த பெண்

பாகிஸ்தானில் தலிபான்களில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் வசிக்கும் விளையாட்டு வீராங்கனை ஒருவர் தனது லட்சியத்தை அடைவதற்காக ஆண் போல் வேடம் அணிந்து வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள நகரம் தென் வாசிர்தான்....

  புகைப்படத்திற்காக மென்மையான மலர்களை வதைக்கும் சீன மக்கள்

சீனாவில் வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டால் அங்குள்ள செர்ரி மரங்களுக்கு துன்பக்காலம் ஆரம்பித்துவிடும்.ஏனெனில், புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்காக மக்கள் அந்த மரங்களை வாட்டி வதைப்பார்கள். சீனாவின் Nanjing நகரில் அமைந்துள்ள செர்ரி மரத்தில் பெண்மணி ஒருவர் செல்பி புகைப்படம்...

மார்பக சலவை சடங்கு செய்யும் பிரித்தானிய பெண்கள்

பிரித்தானிய பெண்கள் மார்பங்கள் மீது சூடு வைத்துக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கொன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்பி Jake Berry கூறியுள்ளார்.கமெரூனை பிறப்பிடமாக கொண்ட இந்த பழக்கவழக்கங்கள் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில்...

பாகிஸ்தான் லாகூரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 53 பேர் பலி!

  பாகிஸ்தான் லாகூரில் பொதுமக்கள் கூடும் பூங்காவொன்றின் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகியுள்ளனர். 150க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்...

1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம்

  1989 மே மாதம் முதன்முறையாக அக்னி ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதை அடுத்து, அப்துல் கலாம் மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டுகிறார் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன். 1994 பிப்ரவரியில் அக்னி ஏவுகணை...

வாஷிங்டனை குறிவைத்து அணு ஆயுத தாக்குதல்: வடகொரியா வெளியிட்ட எச்சரிக்கை

  உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், உலகநாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்...

இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள்,

  ஒரு அரசாங்கத்தாலே நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் மேல் நடத்தப்பட்டதாகவே இருக்கும்,இந்தப் இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள்,...

“பாறை” மீது கொண்ட தீராக்காதல் 

பிரித்தானியாவை சேர்ந்த பெண் கலைஞர் ஒருவர் பாறையை(Rock) திருமணம் செய்ததன் மூலம் இந்த உலகை திரும்பி பார்க்கவைத்துள்ளார்.பிரித்தானியவின் மிகப்பிரபல கலைஞரான Tracey Emin - க்கு, பாறையின் மீது காதல் ஏற்பட்டுள்ளது, இதனால்...