உலகச்செய்திகள்

நேர்மையான நடவடிக்கைகளுக்கு ஐநா சபை ஆதரவு வழங்கும் – பான் கீ மூன்

இலங்கையில் நம்பகரமான விசாரணைப் பொறிமுறையொன்றை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மேற்கொண்டுவரும் நேர்மையான ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம்...

இந்தியா,நேபாளம் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆயிர கணக்கான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகள், மற்றும், சிரியா...

  ஆயிரகணக்கான இந்தியா,நேபாளம் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆயிர கணக்கான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகள், மற்றும், சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் செக்ஸ் சிறை சாலைகளுக்கு விற்கபடுகின்றனர். பெண்களை...

வண்ணமயமாக தோன்றிய புகழ்பெற்ற கட்டிடங்கள் – பெல்ஜியம் தாக்குதலுக்கு அஞ்சலி

பிரஸ்சல்ஸ் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகின் பல்வேறு கட்டிடங்களும் பெல்ஜியம் நாட்டின் கொடியின் வண்ணத்தில் தோன்றியது.பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் உள்ள Zaventem விமான நிலையம், Maalbeek மற்றும் Schuman ஆகிய இரு...

’கழிவறை செல்வதற்கு மேலாளரின் அனுமதி பெற வேண்டுமா?’ – பிரான்ஸ் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி

பிரான்ஸ் நாட்டில் உள்ள தகவல் பரிமாற்ற அலுவலக ஊழியர்கள் கழிவறைக்கு செல்ல வேண்டுமென்றால் முன்னதாக மேலாளரிடம் மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டில்...

மலேசிய தமிழருக்கு மரண தண்டனை? – சர்வதேச மன்னிப்பு சபை கடும் கண்டனம்

மலேசியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவருக்கு ரகசியமாக மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக வெளியாகியுள்ள தகவலை தொடர்ந்து சர்வதேச மன்னிப்பு சபை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.மலேசிய தமிழரான குணசேகர் பிச்சைமுத்து(34) என்பவரும் அவரது...

பிரஸெல்ஸ் தாக்குதல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது –   தீவிரவாதி

பிரஸெல்ஸ் நகரில் நடைபெற்ற தாக்குதல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என தீவிரவாதி சலாஹ் அப்தெசலம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சலாஹ் அப்தெல்சம் கடந்த வாரம் பெல்ஜியம் தலைநகர்...

மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன 13 மாத குழந்தையின் உயிர்

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் க்லேஹால் பகுதியில் உள்ள க்லெஹால் அவன்யூவில் வசித்து வருபவர்கள் வஜிட் ஆலாம் மற்றும் நசியா ஆலாம். இவர்களது 13...

2022ம் ஆண்டில் நிலாவில் வசிக்கலாம் – நாசா

மனிதர்கள் இன்னும் 6 ஆண்டுகளில் நிலாவில் வசிக்கலாம் என்று நாசாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலாவில் மனிதர்களை வசிக்க வைப்பதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஒரு வேளை இந்த முயற்சி சாத்தியப்பட்டால் அது மனிதக்குலத்தின்...

 மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்த பெண் நோயாளி

அமெரிக்காவை சேர்ந்த பெண் நோயாளி ஒருவர் தனது தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் கொனெக்டிகட்டில் உள்ள மில்ஃபோர்ட் நகரை சேர்ந்தவர் டிபோரா கிராவன் (Deborah Craven). கடந்த ஆண்டு...

அர்ஜெண்டினாவில் டங்கோ நடனமாடிய ஒபாமா

பெல்ஜியத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அர்ஜெண்டினா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முறை பயணமாக கியூபா சென்றார். இந்த பயணத்தின்...