பிரஸல்ஸ் வெடிகுண்டு தாக்குதலை இனிப்பு வழங்கி கொண்டாடிய ஐ.எஸ். தீவிரவாதிகள்
பெல்ஜியம் தலைநகரில் நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் இனிப்பு வழங்கி கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் நேற்று முன்தினம் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் பலர் மரணமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட...
பிரஸல்ஸ் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சகோதரர்கள்
பிரஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்திலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தொடர்...
பெல்ஜியம் விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு! – தாக்குதலின்பின்னணி என்ன?
பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
ஸவன்டெம் விமான நிலையத்தில் தாக்குதல்...
பெல்ஜியம் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு: 3 குண்டுவெடிப்புகளில் 27 பேர் பலி
பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸின் விமான நிலையமொன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி ,குண்டு வெடிப்பு சவெண்டம் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிப்பில்...
10 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லியும் என் பொண்ணை விட மறுத்துட்டான்!- கௌசல்யாவின் தந்தை பரபரப்பு வாக்குமூலம்
சங்கருக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கறதா சொல்லியும், அவன் என் பொண்ணை விட மறுத்துட்டான். என் பொண்ணும் என் கூட வரமாட்டேன்னு சொல்லிட்டா. அதுக்கு அப்புறம்தான் ரெண்டு பேரையும் கொலை செய்ய முடிவு...
ஜேர்மனி பீலபெல்ட் நகரில் நடைபெற்ற நினைவெழுச்சி நிகழ்வில் பேரெழுச்சியுடன் மக்கள் பங்கேற்பு
லெப்.கேணல் ஜொனி, லெப்.கேணல் ரவி மற்றும் மார்ச் மாதத்தில் தமிழீழ விடுதலைக்கான போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவெழுச்சி நிகழ்வு ஜேர்மனி பீலபெல்ட் நகரில் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்திய ஆக்கிரமிப்பு படைகளின் சதியால் அநியாயமாக கொல்லப்பட்ட...
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரும், விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். விளையாட்டு மைதானத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள்...
பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அவரது வீட்டிற்கு முன்னால் வன்முறையாளர்களின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி மிகவும் ஆபத்தான நிலையில்...
நொறுங்கிய கைக்கடிகாரம் 55,000 பவுண்டு விலைபோனது: வியப்பில் ஆழ்ந்த உரிமையாளர்!
பிரித்தானியாவில் ஏலத்தில் விடப்பட்ட நொறுங்கிய கைக்கடிகாரம் ஒன்று 55,000 பவுண்டு விலை போனதில் அதன் உரிமையாளருக்கு வியப்பை அளித்துள்ளது.பிரித்தானியாவின் ஷெஷைர் நகரில் குடியிருந்து வரும் நபர் ஒருவர் தமது தந்தையின் பழைய வீடு...
நேபாளத்தில் இளவரசர் ஹரிக்கு உற்சாக வரவேற்பு: வழி நெடுகிலும் அலைமோதிய கூட்டம்!
பூகம்பத்தால் சிதைந்துள்ள நேபாலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளவரசர் ஹரிக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.நேபாலத்தில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் இளவரசர் ஹரிக்கு 5 கன்னிப்பெண்கள் வரவேற்கும் சிறப்பு வழைபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டம்...
வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம்: ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்த பொதுமக்கள் !
இத்தாலியின் நகரமொன்றில் வீடற்றவர்களுக்கு உதவினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு பொதுமக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.இத்தாலியின் Bordighera நகரில் உள்ள ஆதரவற்ற ஆண்களும் பெண்களும் அவர்களின் தேவைகளுக்காக பிச்சை எடுப்பதாக புகார் எழுந்துள்ளதாக...