நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்ககோரி போகோஹாரம் தீவிரவாதிகளுக்கு மலாலா வேண்டுகோள்
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறுமி மலாலாவுக்கு அமெரிக்கா தனது நாட்டின் உயரிய விருதான லிபர்டி விருதை வழங்கி கவுரவித்தது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதுடன் அவருக்கு 61 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.விருதை...
நேபாள நாட்டின் கல்பதரு சிகரத்தில் ஏறி இந்திய சிறுவன் சாதனை
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜீவ் சவுமித்ரா இவரது மகன ஹர்ஷித் சவுமித்ரா (வயது 5). நேபாள நாட்டில் உள்ள மிக உயரமான சிகரங்களுள் ஒன்றான கல்பதரு என்ற மலைச்சிகரம் மீது ஏறி உலக...
எதற்கும் நான் அஞ்சப்போவதில்லை! தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை
தமிழக மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை, மனம் தளரப்போவதில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், '
'எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக...
இதுவரை 193 பேர் உயிரிழப்பு! உயிர்நீத்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்- ஜெயலலிதா
ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம்...
மலேசியாவில் இப்படியும் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து நடந்தது என்ன?
மலேசியாவில் இப்படியும் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து
நடந்தது என்ன?
ஜெயலலிதாவை வரவேற்கும் ஆர்வத்துடன் சென்னை போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர்...
ஜாமினில் விடுவிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.
சிறை வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஜெயலலிதாவின்...
கற்பழிக்க முயற்ச்சி செய்தவர்கழூக்கு ஊர்மக்கள் நிர்வாணமாக்கி கொடுக்கும் தண்டனையை கொஞ்சம் பாருங்கள்
கற்பழிக்க முயற்ச்சி செய்தவர்கழூக்கு ஊர்மக்கள் நிர்வாணமாக்கி கொடுக்கும்
தண்டனையை கொஞ்சம் பாருங்கள்-
சிறப்பு விமானத்தில் சென்னை புறப்பட்டார் ஜெயலலிதா
ஜாமீனில் விடுதலையானதை தொடர்ந்து, 22 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜெயலலிதா இன்று மாலை 3.15 மணி அளவில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்தார். பெங்களூரு விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து...
ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி வாதாடினார்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை...
பருத்த மார்பகங்களை தீண்டிய பாம்பு இறந்தது?? – வீடியோ இணைப்பில்
பருத்த மார்பகங்களை தீண்டிய பாம்பு இறந்தது?? - வீடியோ இணைப்பில்
பாம்பு தீண்டி இறந்துபோவது சகஜம். ஆனால் பெண்ணின் பருத்த மார்பகங்களை தீண்டி இறந்துபோன பாம்பை கேள்விப்பட்டிருக்கிறீர்களா??
பிரபல் கவர்ச்சி மாடல் ஒரிட் ஃபொக்ஸ், விளம்பரப்...