ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர முகத்தை ரகசியமாய் படம் பிடித்த பெண்கள் (வீடியோ இணைப்பு)
சிரியாவில் ஐ.எஸ்.ஆதிக்கத்தில் இருக்கும் ரக்கா நகரம் சிதைந்து வருவதை அங்குள்ள பெண்கள் இருவர் படம் பிடித்துள்ளனர்.சிரியாவில் ஐ.எஸ்.அமைப்பினரின் ஆட்சியின் கீழ் வாழ்க்கை முறை எப்படி மாறியுள்ளது என்பதை அந்த பெண்கள் படம் பிடித்துள்ளனர்.
கிளர்ச்சி...
வடகிழக்கு சஊதி அரேபியாவின் ஹப்ர் அல்-பத்ன் பிரதேசத்தில் இடம்பெற்று வந்த “வடக்கின் இடிமுழக்கம்”
வடகிழக்கு சஊதி அரேபியாவின் ஹப்ர் அல்-பத்ன் பிரதேசத்தில் இடம்பெற்று வந்த “வடக்கின் இடிமுழக்கம்” எனும் மாபெரும் இராணுவப் பயிற்சி நடவடிக்கையின் இறுதி நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சஊதி அரேபிய மன்னரும் இரண்டு...
கண், காது, மூக்கு, நாக்கில் ரத்தம் வழியும் அதிசய பெண்
பிரித்தானிய நாட்டில் இளம்பெண் ஒருவரின் கண், காது, மூக்கு, நாக்கு, விரல்கள் என அனைத்து உறுப்புகளிலும் ரத்தம் வழிவது எதனால் என காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.இங்கிலாந்தில் உள்ள Stoke-on-Trent நகரில்...
ஜிகா வைரசால் பெரியவர்களின் மூளையும் பாதிக்கப்படும் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
ஜிகா வைரஸ் மூலம் குழந்தைகள் மட்டுமில்லாது பெரியவர்களின் மூளையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிகா வைரஸ் தற்போது பிரேசில் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில்...
டொனால்டு டிரம்பின் வெற்றி புது சிக்கல்களை உருவாக்கும் – அரபு பாதுகாப்பு தலைமை
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால் அது உலக அளவில் புது சிக்கல்களை தோற்றிவிக்கும் என அரபு பாதுகாப்பு தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேற்கத்திய நாடுகளுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையே நாகரிகங்களின் மோதலுக்கு...
ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிரிழந்த அகதி
ஜேர்மனி நாட்டில் அதிவேகமாக ஓடிக்கொண்டு இருந்த ரயிலில் இருந்து அகதி ஒருவர் குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று காலை முனிச் நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டுள்ளது.
ஹார் என்ற...
பெண்களை தொடர்ச்சியாக கற்பழித்து வந்த மர்ம நபர்
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பெண்களை பின் தொடர்ந்து தொடர்ச்சியாக கற்பழித்து வந்த மர்ம நபர் ஒருவரை பொலிசார் நூதன திட்டம் வகுத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.கிழக்கு பாரீஸில் உள்ள Jourdain என்ற பகுதியில்...
இறந்து போனதாய் கருதியவர் உயிருடன் திரும்பிய அதிசயம்
மொரோக்கோ நாட்டில் விபத்தில் இறந்து போனதாய் கருதிய நபரொருவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொரோக்கோ நாட்டில் உள்ள அஸிலால் என்ற பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருபவர்...
கொள்ளையில் இருந்து தப்பிய ஒரு பில்லியன் டொலர்
கொள்ளையர்கள் விட்ட சிறு எழுத்துப்பிழை காரணமாக ஒரு பில்லியன் டொலர் பணம் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இணையம் வழியாக திருட்டு நடத்தும் கும்பல் ஒன்று கடந்த மாதம் வங்கதேச தேசிய வங்கி...
அவசர நிலையை பிரகடனப்படுத்திய கனேடிய நகரம்
கனேடிய நகரம் ஒன்றில் அங்குள்ள நிர்வாகத்தினர் திடீரென்று அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவில் உள்ள First Nation reserve பகுதியில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில்...