உலகச்செய்திகள்

பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை தப்பி ஓட்டம்: அச்சத்தில் மக்கள்

பெங்களூரூவில் தனியார் பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு வர்த்தூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 7ஆம் திகதி சிறுத்தை ஒன்று புகுந்தது...

இந்தியாவின் சுத்தமான நகரங்கள்: 3வது இடத்தில் திருச்சி.. சென்னையின் இடம் என்ன?

இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் மைசூர் முதல் இடத்தையும் திருச்சி 3 வது இடத்தையும் பிடித்துள்ளன. சுத்தமான நகரங்கள் குறித்து இந்திய தர ஆணையம் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை...

போதை மருந்து கடத்திய நபருக்கு கொடூர தண்டனை: ரஷ்ய பிரிவினைவாதிகள் அட்டகாசம் (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் போதை மருந்து கடத்திய நபருக்கு ஐ.எஸ்.குழுவினர் போன்று அங்குள்ள பிரிவினைவாதிகள் தண்டனை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு உக்ரைன் பகுதியில் வைத்து ரஷ்ய பிரிவினைவாதிகள் இந்த கொடூர தண்டனையை நிறைவேற்றியதுடன் அதை...

ஒரு வயது குழந்தையை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ஜேர்மனி: காரணம் என்ன?

ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி பெற்றோர்களுடன் வந்த 20 மாதக் குழந்தையை ஒரு வாரக் காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாரு அந்நாட்டு குடியமர்வு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அல்பேனியா நாட்டை சேர்ந்த Eduart மற்றும்...

3 வயது மகனை காரை ஏற்றி கொன்ற தாயார்: விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு?

பிரித்தானிய நாட்டில் 3 வயது மகனை காரை ஏற்றி கொன்ற தாயாருக்கு நீதிமன்றம் மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்தில் உள்ள Watton என்ற நகரில் Stephen...

சுவிஸில் உதயமாகும் புதிய நினைவுச்சின்னம்: 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

உலகையே தன் நகைச்சுவையால் கட்டிப்போட்ட சார்லி சாப்ளினின் வரலாறு மற்றும் அவருடைய நாடகங்களை விளக்கும் வகையில் சுவிஸில் அவர் வசித்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியதுடன்,...

திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்: கடவுளாக வந்து உதவிய பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தபோதிலும், மணப்பெண்ணிற்கு ஏற்பட்ட கடைசி நிமிட சோகம் திருமணத்தை நிறுத்துமளவிற்கு சென்றுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தை சேர்ந்த Fatima(26) என்ற பெண்ணும்...

லண்டன் வான் பரப்பில் விமானம் மீது லேசர் தாக்குதல்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000 ஆயிரம்...

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கட்டமைப்பை செம்மை படுத்த வேண்டியத் தருணத்தில் இருக்கின்றோம். அதற்கு உறுப்பினர்கள், கிளை அமைப்புகள் ஒத்துழைப்பினை நல்க வேண்டும். இயக்க நிருவாக மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் இச்சிறப்பு பேரவைக்...

 பொலிசாரின் காதை கடித்து துப்பிய நபர்

ஜேர்மனி நாட்டில் உள்ள மதுக்கடையில் வாலிபர்கள் இருவர் அடிதடியில் ஈடுப்பட்ட போது அதனை தடுக்க சென்ற பொலிசாரின் காதை கடித்து துப்பிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Baden-Wurttemberg மாகாணத்தில் உள்ள Stuttgart...