6 நாட்களாக பனிச்சரிவில் சிக்கி உயிருடன் வந்த ராணுவ வீரர் உயிரிழப்பு….
சியாச்சினில் கடந்த பிப்ரவரி 6-ம் திகதி பனிச்சரிவு ஏற்பட்டு, ஒரு கி.மீ தொலைவுக்கு பனி மூடியுள்ளது. அதில் 25 அடி ஆழத்தில் சிக்கிய ஹனுமந்தப்பா 6 நாட்களாக உயிருடன் இருந்தது பெரும் அதிசய...
80 ஓநாய்களை பாதுகாக்க 4,25,000 யூரோ ஒதுக்கீடு – ஜேர்மன் அரசு
ஜேர்மனி நாடு முழுவதும் உள்ள சுமார் 80 ஓநாய்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அந்நாட்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்க 4,25,000 யூரோ நிதி ஒதுக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.ஜேர்மனியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத...
இறந்துபோனவர்களின் அஸ்தியை தூவுவதற்கு கட்டுப்பாடு
இறந்துபோனவர்களின் அஸ்தியை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தூவுவதை கட்டுப்படுத்த கனடாவின் கியூபெக் மாகாணம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களின் பாசத்துக்குரியவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் அஸ்தியை நியாபகார்த்தமாக வீடுகளிலும் தோட்டங்களிலும் தாங்கள்...
பிரித்தானியாவை புரட்டிப்போட்ட புயலில் சிக்கிய கப்பல்
கடந்த மாதம் பிரித்தானியாவை புரட்டிப்போட்ட Gertrude புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் வீடியோ பதிவு அச்சுறுத்தும்படி உள்ளது.பிரித்தானியாவில் கடந்த மாதம் வீசிய Gertrude புயலால் கடலோரப்பகுதிகளில் மணிக்கு 144 மீற்றர் வேகத்தில் காற்று வீசியது.
அதேப்போன்று...
ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொடரும் சர்ச்சை
ஜேர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறா அல்லது மனித தவறா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் நேற்று ஒரே தண்டவாளத்தில்...
சவுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 6 பெண்கள் – ஓராண்டு சிறை, 300 கசையடி வழங்க தீர்ப்பு
சவுதி அரேபியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சவுதியில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள...
நாட்டை விட்டு வெளியேறிய பெண் ஊடகவியலாளர்
ஈரான் நாட்டில் செய்தி ஊடகத்தில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர், மேலதிகாரியின் பாலியல் துன்புறுத்தலை அடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.ஈரான் நாட்டில் பிரபலமான செய்தி ஊடகம் ஒன்றில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்தவர் 32 வயதான...
எரிகல்லிற்கு பலியான முதல் மனிதன் தமிழனா? தமிழ்நாட்டில் வெடித்தபொருள் விண்கல் தானா?
கடந்த சனிக்கிழமை வேலூரில் விண்ணிலிருந்து வேகமாக வந்த பொருளொன்று வெடித்து ஒருவர் மரணமடைய, மூவர் காயமடைந்தனர்.
அந்தப் பொருள் வீழ்ந்த இடத்தில் ஏற்பட்ட குழியிலிருந்து பெறப்பட்ட கரு நீலக் கற்துண்டங்களும் பரிசோதிக்கப்பட்டன.
ஆனால் இப்போது அந்தச்...
வெளி உலக தொடர்பில்லாமல் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள்
மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சாலே பின் டோலாஹ். புகைப்படத்துறை ஆர்வமுடைய இவர்.பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், சூழல் ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வசிக்கும்...
மூழ்கிய படகின் நுனியில் தவித்துக்கொண்டிருந்த அகதி
மூழ்கிய படகின் நுனியில் நின்றபடி நடுக்கடலில் தவித்துகொண்டிருந்த அகதியை கடற்படையினர் உலங்குவானூர்தி மூலம் மீட்டனர்.
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவிகளுக்கு செல்வதற்காக கடந்த திங்களன்று 34 அகதிகள் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில்...