நேருக்கு நேர் மோதிய ரயில்கள் – ஏராளமானோர் பலி 100 பேர் காயம்
ஜேர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 100 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த...
தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வாங்குவது சுவிஸ் மக்களிடையே அதிகரிப்பு: நன்மையா? தீமையா?
சுவிட்சர்லாந்து நாட்டில் தற்காப்பிற்காக கை துப்பாக்கிகளை சட்டரீதியாக விலைக்கு வாங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், எதிர்பார்த்ததை விட துப்பாக்கிகளை வாங்கி குவிக்கும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சுவிஸில் உள்ள 26...
பாழடைந்த வீட்டிற்குள் 2,00,000 யூரோவை மூட்டைக்கட்டி வைத்திருந்த மூதாட்டிகள்
இத்தாலி நாட்டில் வறுமையில் வாடிய இரண்டு வயதான சகோதரிகள் தங்களுடைய பாழடைந்த வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக 2,00,000 யூரோ பணம் வைத்திருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரோம் நகருக்கு அருகில் உள்ள San Giovanni...
1,075 யூதர்களை கொடூரமாக எரித்து கொன்ற வழக்கில் 93 வயதான முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்
இரண்டாம் உலகப்போரின்போது சுமார் 1,075 யூதர்களை எரித்து கொலை செய்யப்பட்டதற்கு துணையாக இருந்த 93 வயதான முன்னாள் பாதுகாவலர் ஒருவர் ஜேர்மன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த 1940...
இந்தோனேஷியாவில் விஷ மது குடித்த 26 பேர் சாவு
இந்தோனேஷியாவில் இயங்கி வந்த சிறிய மதுக்கடைகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் மது தயாரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் மத்திய ஜாவாவின் யோகியகார்த்தா நகருக்கு...
மகளை கற்பழித்துவிட்டு “நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்” எனக்கூறிய தந்தை
அவுஸ்திரேலியாவில் 38 வயது நிரம்பிய தந்தை ஒருவர் 20 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த தனது மகளை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த அப்பெண், பிறந்ததிலிருந்து தனது தந்தையை பார்த்தது...
கடலில் படகு கவிழ்ந்ததில் 35 அகதிகள் பலி
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்லும் போது படகு கவிழ்ந்ததால் 33 அகதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கியில் இருந்து கீரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற போது...
கல்லறைக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட நபர்
பிரேசில் நாட்டில் கல்லறைக்குள் நபர் ஒருவர் இரத்தக்கறைகளோடு உயிருக்கு போராடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டின் Campos dos Goytacazes நகரில் வசித்து வந்த குடும்பத்தினர், தங்களது உறவினர் கல்லறைக்கு பிரார்த்தனை...
எரிச்சலடையும் ஒபாமாவின் மகள்கள்
வெள்ளை மாளிகையில் Wi-fi வசதி சரியான முறையில் கிடைப்பதிலை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் Super Bowl என்ற நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட ஒபாமாவிடம் சில...
16 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்துடன் இணைந்த இளைஞர்
பிரித்தானியாவில் மாயமான இளைஞர் ஒருவர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் தமது குடும்பத்துடன் இணையவிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1999 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள உறவினர் ஒருவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு...