டுவிட்டரின் புதிய முடிவுக்கு மரண சாபமிடும் பயனாளிகள்
ஈரடிக் குறளைப்போல் 140 எழுத்துகளுக்குள் தங்களது நிலையைப் பற்றி நண்பர்களுடன் தகவல்களை பறிமாறிக் கொள்ள உதவும் சமூக வலைத்தளமான டுவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிக் கொண்டே வரும் நிலையில் பல்வேறு அதிரடி...
தீவிரவாதி வெடிகுண்டு தாக்குதலால் விமானத்தில் ஓட்டை விழுந்தது: சோமாலியா அதிகாரிகள் தகவல்
சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் இருந்து செர்பியாவுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் புறப்பட்ட 15 நிமிடத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது பலத்த சத்தத்துடன் வெடித்தது.
இதனால்...
ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி 5 வீரர்கள் பலி
ஐரோப்பியாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு கொட்டி கிடக்கும் பனியில் வீரர்கள் பனிச்சறுக்கில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இந்த நிலையில்...
நிலாவில் கால் பதித்து நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்
நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற்றவர், எட்கர் மிட்செல் (வயது 86). அமெரிக்கரான இவர், 1971-ம் ஆண்டு, இதே பிப்ரவரி மாதம் 5-ந் திகதி அப்பல்லோ...
உயிர் காக்கும் பாதுகாப்பு சாதனத்தில் கோளாறு – 50 லட்சம் கார்களைத் திரும்பப் பெற கான்டினென்டல் நிறுவனம் முடிவு
வாகனங்களில் பயணிகள் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்ட கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் காற்றுப் பைகளில்(ஏர் பேக்) ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக உலகம் முழுவதும் 50 லட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன.
ஏர் பேக் தயாரிப்பில் கான்டினென்டல்...
தைவான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு
தைவான் நாட்டின் தென்பகுதியில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தைவானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...
பணக்காரனாக காதலியை 8 மாதம் நிர்வாணமாக பாதாள சிறையில் அடைப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று தான்சானியா. படித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள இந்நாட்டில் மூடப்பழக்க வழக்கங்கள் அதிகளவில் இருந்து வருகிறது
இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஒருவர் தனது காதலியை பூமிக்கடியில் குழி அமைத்து மறைத்து வைத்திருப்பதாக...
ஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவு அறுபது வயது ஐஎஸ் தலைவர் ஒருவர் முனீரா என்ற பெண்ணை...
ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள சிறுபான்மை மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். யாஷ்தி சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் வசித்து வந்த பகுதி பலவற்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி...
அமெரிக்காவிலும் தேசிய கீதம் தமிழில்
இலங்கையின் 68வது தேசிய தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய தின நிகழ்விலும் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது.
இதற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள தெற்கு...
உலக புற்றுநோய் தினம்
புற்றுநோய் கண்டுபிடிப்பு, ஒருவருடைய மரணத்தின் அறிவிப்பாகவே கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இருந்து வந்தது.மருத்துவ வளர்ச்சியாலும் ,விழிப்புணர்ச்சியாலும் நான்கு புற்றுநோயாளிகளில் மூன்று பேரை காப்பாற்றும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்.
மேலும், எல்லோரையும் குணப்படுத்தவும் புற்றுநோய் ஏற்படுவதை...