இலங்கையைப் பொறுப்புக்கூற வைத்த பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம்
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில்,
அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள்,...
அகதிகளை நிறுத்த வேண்டும் அல்லது உதவியை நிறுத்த வேண்டும் – ஆப்கானிஸ்தானிடம் ஜேர்மனி
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை நிறுத்தாவிட்டால், நாங்கள் வழங்கும் பாதுகாப்பு உதவிகளை நிறுத்த வேண்டிவரும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.ஆப்கானில் நிலவிரும் உள்நாட்டுப்பேர் காரணமாக அந்நாட்டு மக்கள் இடம்பெயர்ந்து...
செல்போனால் பார்வையை இழந்த சிறுவன்… உஷாராக இருங்கள் பெற்றோர்களே!…
தனுஷ் என்ற சிறுவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதால் அது வெடித்து பார்வையை இழந்துள்ளான். மதுரானந்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் என்பவரது 9 வயது மகன் தனுஷ்.
இவன் செல்போனை சார்ஜ்...
விடைகாண முடியாமல் நீடிக்கும் மர்மம்
ரஷ்யாவில் ஒரு மலைசார்ந்த பகுதியில் உள்ளது தர்காவ்ஸ் என்ற அந்த மர்ம நகரம், இன்னும் ரஷ்யாவினராலே விடைகாண முடியாத நெடிய புதிராக விளங்குகிறது.வாழ்பவர்கள் யாரும் இப்போது இல்லை, அங்கு காணப்படும் ஒரேமாதிரியான கட்டட...
2,000 பன்றிகள், 500 ஆடுகளை தொடர்ந்து 90 பசுமாடுகள் தீவிபத்தில் பலி
கனடாவில் உள்ள கால்நடை பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 90 பசுமாடுகள் தப்பிக்க வழியின்றி தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Elgin என்ற பகுதியில் கால்நடை பண்ணை...
முதியவர்கள் போல தோற்றமளிக்கும் சிறுவர்கள்
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 2 சிறுவர்கள் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு முதியவர்கள் போல் தோற்றமளிக்கின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி எனும் பகுதியில் குடியிருந்து வருபவர் 40 வயதான ஷத்ருகன் ரஜக், இவரது...
வல்லுறவுக்கு பிறகு வாழும் பெண்களின் வாழ்க்கை நிலை
வல்லுறவு குற்றவாளிகளை தண்டிப்பதில் ஆர்வம் காட்டும் சமுதாயம். பாதிக்கப்பட்ட பெண்களை அவமானப்படுத்தாமல் வாழவைக்கிறதா?வல்லுறவுக்கு பிறகு, வாழ பிடிக்காமல் வெட்கித்தலை குணியும் பெண்களுக்கு அந்த நினைவை நீக்கிவிட்டு நேசிக்க, உலகில் மனிதம் இருக்கிறது என்ற...
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா இலங்கைக்கு விஜயம்
பெப்ரவரி 5ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ள 9வது...
ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலியான சோகம்
இந்தியாவின், மகாராஷ்டிராவில் முருத் கடற்கரைக்கு சுற்றுலா சென்றே புனே கல்லூரி மாணவர்கள் 14 பேர் கடலில் மூழ்கி பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாயமான மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம்,...
தன் இறப்பிலும் 4 பேரை வாழவைத்த சிறுவன் கட்டாயம் படிக்க வேண்டிய மனதை நெகிழவைக்கும் சம்பவம்
மூளைச்சாவு அடைந்த வெளிநாட்டு வாழ் இந்திய சிறுவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 4 பேர் மறுவாழ்வு பெற்றனர். இருதயம் 7 வயது சிறுமிக்கு பொருத்தப்பட்டது.
இது தொடர்பில் தெரியவருவது,
அவுஸ்திரேலியாவில் , சிட்டியினில் வசித்து...