உலகச்செய்திகள்

பங்களாதேஸில் போர்க்குற்றவாளிகள் 18 பேருக்கு இதுவரை மரண தண்டனை

பங்களாதேஸ் நாட்டில் சுதந்திரப் போரின் போது போர்க்குற்றம் செய்ததாக தொடரப்பட்டுள்ள 22 வழக்குகளில் இதுவரை 18 பேர் போர்க்குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பங்களாதேஸ் நாட்டில் கடந்த 1971-ம் ஆண்டு சுதந்திரப்போர்...

மீண்டும் 20 ஐ.எஸ் வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது!

  ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற 20 பேரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முயன்ற 20 பேரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈராக், சிரியாவில் பல பகுதிகளை...

அவுஸ்திரேலியாவில் கணவனை கொடூரமாக கொன்ற இலங்கை பெண்….! தீற்பு சில தினங்களில்…..

அவுஸ்திரேலியாவில் குடியேறி மருத்துவராக பணிபுரிந்து வரும் இலங்கை பெண் ஒருவர் அவரது கணவரை சுத்தியால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள Geraldton என்ற நகரில் உள்ள...

மாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசார்!

மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டும், அதற்கு காரணமானவர்களைக் கண்டித்தும் டெல்லியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டெல்லி போலீசார் நடத்திய கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு...

மாணவனின் உயிரை பறித்த செல்ஃபி தண்டவாளத்தில் நடந்த விபரீதம்!

மின்சார ரயில் வரும்போது தண்டவாளத்தின் அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்ற பிளஸ்–1 மாணவர் ரயில் மோதி பலியான சம்பவம் சென்னை வண்டலூரில் நிகழ்ந்துள்ளது.சென்னை பூந்தமல்லி ஜேம்ஸ் தெருவைச் சேர்ந்த சுகுமாரன் என்பவரின்...

102 பவுண்ட்ஸ் எடைகொண்ட பெரிய இரால்!

அமொிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கொமமோசஸ்ஸா பகுதியில் உள்ள கடற்தொழிலாளி ஒருவர் 102 பவுண்ட்ஸ் எடை கொண்ட இராலை கையில் வைத்திருப்பதைக் காணலாம்….        

கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்த இரண்டு வயது சிறுமி

பிரித்தானியாவில் வீட்டின் அருகே திறந்திருந்த கழிவுநீர் வாய்க்காலுக்குள் 2 வயது சிறுமி விழுந்ததால் கட்டுமான நிறுவனம் மீது தாயார் வாழக்கு தொடுத்துள்ளார்.பிரித்தானியாவின் பிர்மிங்ஹாம் பகுதியில் குடியிருந்து வருபவர் 25 வயதான ஆன்மேரி, இவர்களின் குடியிருப்பு...

மீண்டும் அய்லான் சிறுவன்: துருக்கி கடலில் கரை ஒதுங்கிய உயிரற்ற உடல்

துருக்கி கடற்கரை பகுதியில் மீண்டும் அகதிச்சிறுவனின் உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.அதிக எண்ணிக்கையில் அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்று துருக்கி கடல் பகுதியில் கிரீஸ் நாட்டின் லெஸ்பாஸ் தீவு அருகே...

தெருக்குழந்தைகள் களைகள் அல்ல கவனிக்கப்பட்டால் பயனுள்ள பயிர்களே

சர்வதேச தெருக்குழந்தைகள் தினம் உலகின் எதிர்கால ஒளிமயத்திற்கான அடிப்படையை திரும்பிப்பார்க்கும் ஒரு திட்டம்.தெருக்குழந்தை தினம் தெருக்குழந்தைகள் களைகள் அல்ல கவனிக்கப்பட்டால் பயனுள்ள பயிர்களே! இதை அறிந்தே சர்வதேச அமைப்பான ஐ.நா. ஜனவரி 31 ம்...

கரடி தாக்கியதால் கை துண்டிக்கப்பட்ட நபர்

ரஷ்யாவின் Murmanaskaya பகுதியில் கூண்டில் அடைக்கப்பட்ட கரடியை நபர் ஒருவர் பாசத்துடன் வருடியுள்ளார்.அப்போது திடீரென்று அந்த கரடி அவரது கையை பற்றிக்கொண்டு வாயால கவ்வியுள்ளது. இதனால் அந்த மனிதர் வலியால் அலறியுள்ளார். கரடியின் அருகே...