மாபியா அமைப்பின் முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை
கனடாவில் மாபியா எனப்படும் கிரிமினல் அமைப்பின் முன்னாள் தலைவர் தனது வீட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.ரொறொன்ரோ நகரின் Playfair Avenue குடியிருப்பில் வசித்து வந்த Rocco Zito(87) இவர், மாலை 5.30 மணியளவில் சுட்டுக்கொலை...
ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் – துருக்கி
துருக்கி வான்பகுதியில் ரஷ்ய விமானம் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துருக்கி அரசு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறும் பட்சத்தில், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி எச்சரித்துள்ளது.ரஷ்ய...
முதல் முறையாக மசூதிக்கு செல்லும் ஒபாமா
அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் மசூதிக்கு முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வருகை தர உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில்...
சிறுமியிடம் அத்துமீறிய நபர்
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை, அச்சிறுமியின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் சட்டையை கிழித்து அடித்து துவைத்துள்ளனர்.பிரேசில் நாட்டின் Complexo de Alemão...
பிரித்தானிய பிரதமரின் மகனை பள்ளியில் சேர்க்க முடிவு
பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் மகனை சுமார் 18,000 பவுண்ட் கட்டணத்தில் அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய தனியார் பள்ளியில் சேர்க்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 2009ம் ஆண்டு ’பிரித்தானியாவில் அரசு பள்ளிகள் மிகவும் சிறப்பாக...
ஆயிரக்கணக்கில் அகதி சிறுவர்கள் மாயம்
ஐரோப்பாவுக்குள் வந்து சேரும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தலைமறைவாகும் பின்னணியில் பாலியல் தொழில் கும்பல் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.ஐரோப்பாவுக்குள் வந்து சேரும் ஆதரவற்ற சிறுவர்கள் மீது நோட்டமிட்டு சர்வதேச அளவில் இயங்கும் கும்பல்கள் இயங்குவதாக...
குழந்தைகளை எரித்துக் கொன்று போகோஹரம் தீவிரவாதிகள்
வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போகோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மைடுகுரி நகரில்...
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் புலிகள்?
இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பினர், ஐ.எஸ் தீவிரவாதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர்...
வெள்ளியன்று ஐ.நா. ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை வருகிறார்!
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் வட மாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதுடன் சனிக்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
புகலிட கோரிக்கையாளர் பயணித்த படகு விபத்து, குழந்தைகள் உள்ளிட்ட 33 பேர் பலி!
ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு வர முயற்சித்த புகலிட கோரிக்கையாளர் படகு விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்ளிட்ட குறைந்தது 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 75 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் துருக்கியிலிருந்து...