உலகச்செய்திகள்

கல்வியறிவில் பின்தங்கிய இளைஞர்களை கொண்ட நாடு எது? 

வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் கல்வியறிவில் பிந்தங்கிய இளைஞர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.வளர்ச்சியடைந்த நாடுகளில் பிரித்தானியா இளைஞர்களே கல்வியறிவில் மிகவும் பிந்தங்கியிருப்பதாக புதிய அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட...

ஐ.எஸ்.ஐ.எஸ். இல் இணைந்து தாக்குதலில் ஈடுபட தயாராக இருக்கும் 30,000 இந்தியர்கள் 

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர 30 ஆயிரம் இந்தியர்கள் தயாராக இருப்பது தெரிய வந்ததுள்ளது. அத்துடன் ராக் மற்றும் சிரியாவில் வலுவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய பெரு முயற்சி செய்து வருகிறது. இந்திய...

சிறுநீரக விற்பனை தொடர்பான குற்றச்சாட்டின் பின்னணியில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியர்

இலங்கையின் தனியார் மருத்துவமனை ஒன்றில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட உணர்வு இழப்பு மருந்து வழங்கும் இந்தியர் ஒருவரே இலங்கையில் சிறுநீரக விற்பனை என்ற விடயத்தை பின்னின்று பிரசாரப்படுத்தி வருகிறார் என்று அரச மருத்துவர்...

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் கடுமையான விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளது.

  போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக சிங்கள ஊடகம் கடுமையான விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க மற்றும் பிரித்தானிய படைகள் ஈராக்கில் புரிந்த அட்டூழியங்கள் தொடர்பில் இதுவரை...

கண்டத்திற்குள் ஒரு கடல் – சிலிர்ப்பூட்டும் சிலிகா ஏரி 

சிலிகா ஏரி இந்தியாவின் கிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய உவர் நீர் ஏரி. இப்பகுதியில் கடற்கரையை ஒட்டி ஒரு பெரிய லகூன் (Lagoon) அமைந்திருப்பதே இந்த ஏரிக்கான பிரசவ காரணம். ஏரியின் அமைப்பு: ஒரிஸ்ஸா மாநிலத்தில்...

தனியொருவருக்காக சேவை நடத்திய விமான நிறுவனம்

ஒரே ஒரு பயணிக்காக பிலிப்பைன்ஸ் விமான சேவை நிறுவனம் பயணத்தை தொடர்ந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஆஸ்திரியா நாட்டின் பயண கட்டுரை எழுத்தாளரான 28 வயது அலெக்ஸ் சைமன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில்...

3 மாணவிகள் மரணம் திட்டமிட்டு நடந்த கொலை – எஸ்.வி.எஸ்.கல்லூரி தாளாளர் வாசுகி வாக்குமூலம்

எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம் திட்டமிட்ட கொலை என்று அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி- சேலம் சாலையில் உள்ள பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை...

எபோலா வைரஸ் தாக்கத்தினைத் தொடர்ந்து உலகில் வேகமாகப் பரவிவரும் நோயாக இனங்காணப்பட்டிருக்கும் ஜிக்கா வைரஸ்

ஜிக்கா வைரஸ் முதன்முதலில் 1947ஆம் ஆண்டு உகண்டாவில் உள்ள ஜிக்கா என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு இப்பெயர் வந்தது. ஆபிரிக்காவிலும், ஆசியக் கண்டத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இதன் பாதிப்பு இருந்து வந்தது. 2007ம்...

பெண்களே கர்ப்பமாகவே வேண்டாம்! மன்றாடும் 25 நாடுகள்! இலங்கை மற்றும் இந்தியாவிற்கும் ஆபத்து…?

  டெங்கி, சிக்கங்குன்யா, வெஸ்ற் நைல் போன்றவற்றை பரப்பி வந்த நுளம்பிகளினுடாகப் பரவும் வைரசுக்களின் சகோதரத் தோற்றமான சீகா உலகை ஆட்டுவிக்கின்றது. லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள், மெக்சிக்கோ உள்ளிட்ட 25 நாடுகளில் இந்த...

இரண்டாவது நாளாக தொடரும் தமிழக மீனவர்களின் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களின் விடுதலையை வலியறுத்தி இந்தியாவின் தமிழ்நாட்டு மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகபட்டிணம், இராமநாதபுரம், காரைக்கால் உள்ளிட்ட 6 பிரதேசங்களைச் சேர்ந்த 2 இலட்சத்திற்கும் அதிகமான...