நடப்பு ஆண்டில் குடியிருக்க சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு
உலகில் 2016 ஆம் ஆண்டு வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியலை உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த உலக பொருளாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2016 ஆம்...
வேற்றுகிரகவாசிகளுடன் உடலுறவு கொண்டோம் – அடித்து கூறும் பெண்கள்
அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பெண்கள் தாங்கள் வேற்றுகிரகவாசிகளுடன் உறவுகொண்டதாகவும் தங்களின் குழந்தைகள் விண்கலத்தில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் Hybrid Baby Community என்ற அமைப்பு உள்ளது.
வேற்றுகிரகவாசிகள் தங்களுடன் உறவுவைத்துக்கொண்டு தங்களின் மூலம் குழந்தை பெற்றுகொள்கின்றனர்.
அதன்...
தாயகம் திரும்பினர் தமிழக மீனவர்கள்
இலங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 102 இந்திய மீனவர்கள் நேற்று இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இலங்கை கடற்படையினரால்...
இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்திய இந்தியர்கள் கைது
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 8.325 கிலோகிராம் தங்கக்கட்டிகளை, இந்திய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 8.325 கிலோகிராம் தங்கக்கட்டிகளை, இந்திய சுங்கத்திணைக்கள அதிகாரிகள் நேற்று...
கெய்ரோவில் பிரமிட் அருகே குண்டுவெடிப்பு
கெய்ரோவில் பொலிஸ் சோதனையின் போது குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாகினர் மற்றும் 10 காயமடைந்துள்ளனர்.
எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த ஹொஸினி முபாரக்கை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு மாபெரும் போராட்டம்...
தண்டனையைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு – பேரறிவாளன்
ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு. மத்திய அரசுக்குக் கிடையாது. இவ்வாறு ராஜீவ் காந்தி கொலை...
அப்பாவி மக்களை கொன்று குவித்ததில் ஐ.எஸ். தீவிரவாதிகளை முந்திய ரஷ்யா
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட ரஷ்யா நடத்திய தாக்குதலிலேயே அதிக மக்கள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிபர் பஷார் அல் ஆசாத்...
ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்
ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அமெரிக்கா, சீனா, ஆப்கானிஸ்தான்,...
தொடர் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக களையிழந்த பாரீஸ் நகரம்
பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக அந்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாகரீகம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றுக்கு புகழ் பெற்ற இடமாக திகழ்ந்து வருகிறது.
மேலும் அங்குள்ள...
விண்வெளி வீரர்கள் மலம் கழிப்பது எவ்வாறு? விளக்கமளித்த டிம் பீக்
விண்வெளியில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு மலம் கழிக்கின்றனர் என்பது குறித்த கேள்விக்கு பிரித்தானிய விண்வெளி வீரர் Tim Peake பதிலளித்துள்ளார்.பிரித்தானிய நாட்டை சேர்ந்த விண்வெளி வீரரான டிம் பீக்...