உலகச்செய்திகள்

மீண்டும் கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் எமன்

அமெரிக்காவையும் மெக்சிக்கோவையும் ஆட்டிப்படைத்த போதைக்கும்பல் தலைவனான எல் சப்போ மூன்றாவது முறையாக இந்த மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றான். 1000 மில்லியன் டொலர்களிற்கு மேலான சொத்துக்கு சொந்தக்காரரான சப்போ, மெக்சிக்கோவின் 11வது பணக்காரன் என்பதோடு...

பேராசிரியர் வீட்டு வேலைக்கார சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருந்த பேராசிரியர் ஒருவரின் வீட்டில் 16 வயது சிறுமி ஒருவர் வேலைபார்த்து வந்தார்.சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக அவரது வீட்டில் பணி புரிந்து...

 ஆப்கானில் தொடரும் பெண்களுக்கு எதிரான வன்முறை

ஆப்கானிஸ்தானில் மனைவியை மூக்கை அறுத்த கணவரின் செயலுக்கு உலகமுழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தை சேர்ந்தவர் முகமத் கான். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 15 வயதேயான ரீஷா குல் என்ற...

செய்தியாளர்களை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற அகதிகள்

பிரான்ஸில் செய்தியாளர்களை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற அகதிகளை சக அகதிகள் விரட்டியடித்தனர். பிரித்தானியாவுக்கு  செல்ல முயலும் அகதிகள் பிரான்ஸ் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுவதையடுத்து பிரான்ஸின் கலேய்ஸ் பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் டச்...

சீனாவில் களைகட்டும் ஐஸ் திருவிழா

சீனாவில் உள்ள ஹர்பின் நகரில் ஐஸ் மற்றும் பனிப் பொழிவுகளை பயன்படுத்தி அழகிய கட்டட அமைப்புகளும், கலை நயமான சிற்பங்களையும் வடிவமைத்து மக்களை கவரும் வகையில் நடக்கும் மாபெரும் பொருட்காட்சி.ஐஸ் திருவிழா( என்ற...

ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் – பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில்...

ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !

  பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களைச் சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க. அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடந்துவருகிறது. “ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது நின்றும்,...

இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 29 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முல்லைத்தீவு - திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோதமான...

ராஜீவ்காந்தி கொலைச் சந்தேக நபர்களின் விடுதலைக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் அணி திரளும்!

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், உட்பட 7 பேரின் விடுதலையை செய்ய வேண்டும் என்றும் அதற்கு பேரணியாகச் சென்று...

இனி விமான விபத்துக்கு வாய்ப்பு இல்லை: வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு Published:Monday, 18 J

  தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வருவது பயணிகளின் பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.   எம்.ஹெச்-370 என்றாலே விமான பயணிகளிடையே இனம் புரியாத சோகத்தை...