பிஞ்சு குழந்தைக்கு இரசாயன கலவை ஊட்டிய பிரித்தானிய தாய்
பிரித்தானியாவில் தாய் ஒருவர் தமது பிஞ்சு குழந்தைக்கு இரசாயன கலவையை ஊட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு லண்டனில் குடியிருக்கும் 17 வயது இளம்பெண் ஒருவர் தமது கர்ப்பத்தை பெற்றோரிடம் இருந்து மறைத்து வந்துள்ளார்.
இந்நிலையில்...
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலி (வீடியோ இணைப்பு)
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சுல்தானாமெட் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
புளூ மசூதியின் அருகே நடைபெற்ற...
காதலன் மீது ஆசிட் வீசிய காதலி
தன்னை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்த காதலர் மீது ஆசிட் வீசிய காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் அப்ரீன்...
இன்ஸ்பெக்டருக்கு காதல் கடிதம் அனுப்பிய கவிதா
புகார் கடிதம் கொடுத்தும் அதைப் பெற்றுக் கொள்ளாத காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு, காதல் கடிதம் கொடுத்துப் பார்க்கிறேன்.. இதையாவது நிராகரிக்க மாட்டீர்கள் என்று சட்டக்கல்லூரி மாணவி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதற்கு, கடைநிலை...
34 வது வயதில் அடியெடுத்து வைத்த பிரித்தானிய இளவரசி
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் தனது 34 வது பிறந்தநாளில் அடியெடுத்துவைத்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் வில்லியம்மை கடந்த 2011 ஆம் ஆண்டு மணந்துகொண்ட கேட் மிடில்டன், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு 34...
வரலாற்றில் முதன் முறையாக ஸ்பெயின் இளவரசி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு
ஸ்பெயின் நாட்டு வரலாற்றில் முதன் முதலாக மன்னரின் சகோதரியும் இளவரசியுமான கிறிஸ்டினா மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் அவருக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயின் மன்னரான...
36,000 வருடங்களுக்கு முன்னர் வரையப்பட்ட குகை ஓவியங்கள்
எரிமலை வெடித்த குகைகளுக்குள் 36,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் வரைந்த அற்புதமான ஓவியங்களை தொல்பொருள் துறை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள Ardeche பகுதியில் Chauvet என்ற பழங்கால...
தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேருக்கு சிறைத் தண்டனை
பிரித்தானிய முன்னாள் படையினர் 6 பேர் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தமிழகத்தில் சிறைத் தண்டனை பெற்றுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடல்கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பு அளித்திருந்த...
கண் இமைக்கும் நேரத்தில் ஆற்றுக்குள் பாய்ந்த கார் – பரிதாபமாக பலியான நண்பர்கள்
கனடாவில் உள்ள சாலை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஆற்றுக்குள் தலைகிழாக விழுந்த விபத்தில் அதில் பயணம் செய்த நண்பர்கர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள...
கணனி வைரஸ் ஏற்படுத்திய மின்தடை – 80 ஆயிரம் பேர் இருளில் தவிப்பு
உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மின் பகிர்மான தளத்தில் ஹேக்கர் கும்பல் புகுந்து ஏற்படுத்திய மின்தடையால் 80 ஆயிரம் பேர் இருளில் தவித்துள்ளனர்.மேற்கு உக்ரைனில் கடந்த மாதம் திடீரென்று அங்குள்ள மின்...