உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தினைக் கொண்டுள்ள சீனா, தன்னுடைய இராணுவ வலுவினை அதிகரிப்பற்காக மேலும் மூன்று புதிய படைப்பிரிவுகளை இணைத்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய இராணுவத்தினைக் கொண்டுள்ள சீனா, தன்னுடைய இராணுவ வலுவினை அதிகரிப்பற்காக மேலும் மூன்று புதிய படைப்பிரிவுகளை இணைத்துள்ளது.
பொது இராணுவ பிரிவு, ஏவுகணை பிரிவு, கொள்கை ஆதரவு படை ஆகிய 3 பிரிவுகளே...
சட்டவிரோதமாக இலங்கை வர முயற்சித்த அகதி ஒருவர் இந்தியாவில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு வர முயற்சித்த அகதி ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த 55 வயதுடைய நடராஜன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகம் சென்ற இவர்,...
ஒபாமாவின் செல்ல நாயை கடத்த வந்த மர்மநபர்: கைது செய்த பொலிஸ்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் செல்ல நாயை கடத்த வந்த மர்மநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த "போ", "சன்னி" ஆகிய இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்.
வெள்ளை மாளிகையில்...
பணியில் இருந்தபோது ஆபாசம் படம் பார்த்த கப்பல் படை கமாண்டர்: பணியில் இருந்து நீக்கிய அரசு
பணியில் இருந்தபோது அரசு கணிணியில் ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக அமெரிக்க நாட்டு கப்பல் படை கமாண்டர் ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கப்பல் படையில் உள்ள Navy's Carrier...
பறக்கும் விமானத்தில் பயணிகள் செய்யும் மோசமான 10 தவறுகள்: அவசியம் திருத்திக்கொள்ளுங்கள்
விமான பயணத்தில் ஈடுபடும்போது பயணிகள் அடிக்கடி செய்யும் முக்கிய மிக மோசமான 10 தவறுகள் எவை என்ற ஆய்வுக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான பயணத்தில் ஈடுபடும்போது பயணிகள் அடிக்கடி செய்யும் முக்கிய மிக மோசமான...
குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களை வேடிக்கை பார்க்க முடியாது’: உடனடியாக நாடுகடத்த உத்தரவு
ஜேர்மனி நாட்டில் பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் புலம்பெயர்ந்தவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு சான்சலர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனி நாட்டின் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில்...
மகனின் பிணத்துடன் வாழ்ந்து வந்த பெற்றோர்: நடந்தது என்ன?
ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் இறந்த மகனின் உடலுடன் பெற்றோர் வாழ்ந்து வந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்பெயின் நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள Girona எனும் இடத்தில் குடியிருந்து...
நோயாளியை சரமாறியாக அடித்த டாக்டர்
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் யெவ்ஜெனி என்ற நோயாளி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது நர்சை தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த டாக்டர் நோயாளியை சரமாறியாக அடித்ததில் பலியானார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பெல்கோர்டு நகரை...
இந்தியா-பாகிஸ்தான் இடையே இஸ்லாமாபாத்தில் ஜனவரி 15-ல் பேச்சுவார்த்தை நடக்கிறது: ஷெரீப் ஆலோசகர் தகவல்
பதான்கோட் தாக்குதலையடுத்து ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தை வரும் 15-ம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.
மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் இஸ்லாமாபாத்...
மருத்துவமனையை இடித்து தள்ளிய அரசு – நோயாளிகள், ஊழியர்கள் சிக்கித் தவிப்பு
சீனாவில் செங்சோ மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றை அரசு இடித்து தள்ளியதால் அதில் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் சிக்கித் தவித்துள்ளனர்.சீனாவின் செங்சோ மாகாணத்தில் சாலையை விரிவாக்கும் பொருட்டு அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையை அந்த...