வானில் இருந்து விழுந்த உலோக பந்து – அதிர்ச்சியில் வியட்நாம் மக்கள்
வியட்நாம் மற்றும் சீனா எல்லையில் திடீரென்று பெரும் சத்தமுடன் வானத்தில் இருந்து விழுந்த உலோக பந்தினால் வியட்நாம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வியட்நாம் நாட்டின் வடக்கு எல்லையோர பகுதியில் திடீரென்று பெரும் சத்தத்துடன் 3...
சுற்றுலாப்பயணிகளை தாக்கி கொள்ளையிடும் கும்பல்
பிரேசிலின் சுற்றுலாத்தலமான ரியோ டி ஜெனிரோவில் வரும் சுற்றுலாப்பயணிகளை தாக்கி கொள்ளையிட்டு தப்பும் கும்பலால் சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் சிறுவர்கள் அடங்கிய கொள்ளை கும்பலால் சுற்றுலாப்பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப்பயணிகளிடம் இருந்து...
மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன் – ஆற்றில் மிதந்து வந்த உடல் உறுப்புகள்
ஜேர்மன் நாட்டை சேர்ந்த மனைவி ஒருவரின் தலையை துண்டித்து ஆற்றில் மிதக்கவிட்டு கணவனும் ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்தக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள ஃபிராங்பர்ட் நகரை சேர்ந்த 70 வயதான தம்பதி...
முதல் முறையாக பள்ளிக்கு சென்ற இளவரசர் ஜோர்ஜ்
பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜ் முதல் முறையாக பள்ளிக்கு சென்ற புகைப்படத்தை அவரது தாயார் கேட் மிடில்டன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.பிரித்தானியா இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினரின் மூத்த மகன்...
உணவு விடுதிகளில் 3000 பவுண்டுகளுக்கு மேல் ஏமாற்றிய போலி மருத்துவர்
பிரித்தானியாவில் மருத்துவர் என்று கூறிய நபர் பிரபல உணவு விடுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பவுண்டுகளுக்கு மோசடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் யார்க்ஷையர் பகுதியில் குடியிருந்து வரும் 37 வயதான Mark Chapman...
பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் மீது பாலியல் வன்முறை
பிரித்தானியாவில் பேருந்து நிறுத்தமொன்றில் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.லண்டனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மிட்சாம் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று 45...
விமானம் தாங்கிக் கப்பல்கள்! அமெரிக்காவின் கடற்பெரு நகரங்கள்
சீனா, தான் உருவாக்கிய செயற்கைத் தீவில் போர் விமானத்தை தரையிறக்கியமை தொடர்பாக அமெரிக்கா, வியட்நாம் உட்பட சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா சினமூட்டும் நடவடிக்கையில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் வல்லரசு...
இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கி பாகிஸ்தானுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி
இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கி பாகிஸ்தானுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டிருந்த சீபா மற்றும் எட்கா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட முடியாது என நிராகரிக்கப்பட்ட சேவைகளை,...
கடற்கரையில் நடந்த சோசம் குழந்தைகள் உள்பட 34 பேரது சடலங்கள் கரை ஒதுங்கின
துருக்கியின் ஏஜியன் கடற்கரையில் குழந்தைகளின் உடல்கள் உட்பட 34 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கி உள்ளன.
கிரீஸின் லெஸ்போஸை தீவினை அகதிகள் கடக்க முயன்றபோது அவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததால் இந்த துயரம்...
நாசாவில் மூன்று நாட்கள்
‘‘ஓமன், அமெரிக்கா, குஜராத் என எங்கே போனாலும், நம்ம தமிழ்நாட்டு மண்ணை மிதிக்கிறப்ப கிடைக்கும் சந்தோஷமே தனிதான். நாசாவில் மூன்று நாட்கள் இருந்தப்ப, எவ்வளவு சிலிர்ப்பு இருந்துச்சோ, அதைவிட பல மடங்கு சிலிர்ப்பு...