உலகச்செய்திகள்

தரையிறங்க முடியாமல் தள்ளாடிய விமானங்கள் – ஒரே சக்கரத்தில் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம்

பிரித்தானிய நாட்டில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.  இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற விமான நிலையத்தில்...

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளியுறவு செயலர்

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவருடைய விஜயத்துக்கான திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் ஜனவரி 15...

இலங்கையில் சீனாவின் சாதனையை முறியடிக்க வருகிறது அமெரிக்கா

இலங்கையின் தனித்த பெரிய முதலீட்டாளராக விளங்கும் சீனாவின் ஆதிக்கத்தை விரைவில் அமெரிக்கா தகர்த்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 1.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் போட் சிட்டி திட்டத்தை ஆரம்பித்துள்ளதன் மூலம் சீனா, இலங்கையின் பாரிய...

இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த போதைப்பொருள் பாகிஸ்தானில் சிக்கியது

இலங்கைக்கு எடுத்துவரப்படவிருந்த ஹெரோய்ன் போதைப்பொருளை பாகிஸ்தானிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் என பாகிஸ்தான் டுடே தகவல் வெளியிட்டுள்ளது. லாகூர் விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் இருந்து 107...

பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை முடக்கிய “ஹேக்கர்கள்” 

புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான ஹேக்கர்கள் முடக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரித்தானியாவின் லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி. நிறுவனத்தின் அனைத்து இணைய...

சோமாலியாவில் கடும் பஞ்சம்: பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம்-

  சோமாலியாவில் கடும் பஞ்சம்: பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம்-------- ஒரு நாடே வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது.இறப்பு எண்ணிக்கையும் இலட்சத்தை தாண்டி விட்டது ..ஆனாலும் இதை பற்றி எந்தவித செய்தியையும் பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது...ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள் என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலக...

சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனா: எச்சரிக்கை விடுத்த வியட்நாம்

  சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனா: எச்சரிக்கை விடுக்கும் வியட்நாம் தென் சீன கடலில் உள்ள சர்ச்சைக்குரிய தீவில் அத்துமீறி விமானத்தில் பறந்த சீனாவின் செயலுக்கு வியட்நாம் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கும் வியட்நாம் நாட்டிற்கும்...

புத்தாண்டு தினத்தில் 804 கார்களை எரித்து சாம்பலாக்கிய போராட்டக்காரர்கள்: பிரான்ஸில் பதற்றம்

  பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 804 கார்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்து சாம்பலாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம், இஸ்லாமிய மத...

புத்தாண்டில் பதவி ஏற்ற பெண் மேயரை சரமாரியாக சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்: மெக்சிகோவில் பயங்கரம்

  மெக்சிகோ நாட்டில் பதவி ஏற்று ஒரு நாள் முடிவடைவதற்குள் மேயரை 5 பேர் அடங்கிய மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிக்கோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரில்...

பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை முடக்கிய “ஹேக்கர்கள்” : காரணம் என்ன?

  புகழ்பெற்ற பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணைய பக்கத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான ஹேக்கர்கள் முடக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.பி.சி. நிறுவனத்தின் அனைத்து இணைய சேவைகளும்...