உலகச்செய்திகள்

கொலம்பியாவில் 11 வயது மகனை சித்திரவதை செய்த தாயார்

கொலம்பியாவின் Magangue பகுதியில் 11 வயது மகனை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தாயாரை பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Magangue பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் 11 வயது சிறுவனை காலில்...

சாலையின் நடுவே தற்கொலைக்கு முயன்ற பெண்மணி

பிரித்தானியாவின் கிரேட்டர் லண்டன் பகுதியில் சாலையின் நடுவே அமர்ந்து பெண்மணி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் லண்டனில் உள்ள Greenford பகுதியில் அமைந்துள்ள சாலையில் பாலத்தை கடக்கும் பொருட்டு ஏராளமான...

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் வெள்ளப் பெருக்கும் ஆப்கானிற்குள் புகப் போகும் ரஸ்யாவும்

பருவமாற்றத்தால் அமெரிக்கா முன்னைய வருடங்களை விட இவ்வருடம் அதீத பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.  45 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான டொலர் பெறுதியான அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒரு வாரகாலத்தில் அதிக வீச்சுள்ள சுழல் காற்று மையங்கள்...

அழகான குழந்தை… அசிங்கமான அம்மா…. அதிர்ச்சியான சம்பவம்!

கேரளாவில் அழகான குழந்தையை வைத்திருந்ததால், பெற்ற தாயை சந்தேகப்பட்டு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் நாதபுரம் நல்லாச்சி டவுண் பகுதியில், பெண் ஒருவர் 4 மாத கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்துக்...

சுவிஸில் 17வது தடவையாக மாபெரும் கலை நிகழ்வு! புத்தாண்டும் புதுநிமிர்வும்.

புதுவருடத்தை முன்னிட்டு சுவிஸ் மண்ணில் மாபெரும் கலை நிகழ்வு கோலாகலமாக இடம்பெறவுள்ளது. சுவிஸ் தமிழர்கள் 17வது தடவையாக நடாத்தும் மாபெரும் புத்தாண்டு நிகழ்வு நாளை பிற்பகல் 15.00 மணிக்கு Stadthalle Dietikon, Fondlistrasse 15,...

இவ்வாண்டில் மட்டும் 110 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்

2015ஆம் ஆண்டில் இதுவரை, 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்க பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்காக...

எக்னெலிகொட கடத்தலுடன் தொடர்புடைய இன்னுமொரு இராணுவப் புலனாய்வாளர் கைது

பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் தொடர்புடைய இன்னுமொரு இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள்...

எங்களுக்கு புத்தாண்டே கிடையாது. கவலையில் சென்னைவாசிகள் (வீடியோ இணைப்பு)

சென்னை மக்களை புரட்டிப்போட்ட வெள்ளம் தற்போது வற்றிய நிலையிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. வெள்ளத்தால் உடமைகளை இழந்த மக்கள், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்த நிவாரண உதவியால் பயனடைந்தாலும், அது முழுமையான...

பாரிஸ் தாக்குதல் சூத்திரதாரி கொலை! அமெரிக்கா தகவல்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் தாக்குதலில் நேரடி தொடர்புடைய ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  சிரியாவில் நடத்தப்பட்டு வரும் வான்வெளி தாக்குதலிலேயே அவர்  கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு...

அதிகரிக்கும் போதை மருந்து பழக்கம்: ஒரு வாரத்தில் 8 பேர் உயிரிழப்பு

அதிக போதை மருந்து பயன்பாட்டினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரேட்டர் விக்டோரியாவில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் கிரேட்டர் விக்டோரியா பகுதியில் அதிக போதை மருந்து பயன்பாட்டினால் உயிரிழப்பு...