உலகச்செய்திகள்

2015ல் அதிகம் பேசப்பட்ட விடயங்கள்

இன்னும் சில தினங்களில் 2016ம் ஆண்டை வரவேற்க காத்திருக்கும் நிலையில், 2015ல் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. உலகை உறைய வைத்த அய்லான் அய்லான் என்ற சிறுவன் அகதிகள் சென்ற கப்பலில் இருந்து...

அமெரிக்க விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் 

அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரிகள் வைத்துள்ளனர். விமான பயணிகள் ஆயுதங்களை கொண்டு செல்ல தடை இருந்த போதும் அதை மீறி ஆயுதங்களை எடுத்துச் செல்ல...

அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசாக ரஷ்ய ஜனாதிபதியின் கருத்துக்கள் அடங்கிய புத்தகம்

ரஷ்யா அரசு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி புடின் எழுதிய புத்தகத்தை புத்தாண்டு பரிசாக வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தாம் இதுவரை பேசிய கருத்துக்கள் அடங்கிய 400 பக்க புத்தகத்தை அரசு...

குழந்தைக்கு பாலூட்டிய தாயை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆல்கான் படை காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்துள்ளது. v

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆல்கான் என்ற படையை, தங்கள் அமைப்பின் சில முக்கிய மேற்பார்வைகளுக்காக நியமித்துள்ளது.இதில் பெண்களும் அடங்குவர், இந்நிலையில், தாயார் ஒருவர் தான் அணிந்திருந்த பார்தாவால் குழந்தையை மறைத்துவைத்துக்கொண்டு பாலூட்டியுள்ளார். அப்போது, அந்த...

ஈழம் அடுத்தது என்ன? விடுதலைப் புலிகளின் தளபதி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள் (காணொளி)

  (முதன் முதலாக காட்சி ஊடகத்திற்கு விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி தயா மோகன் அளித்த பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பு) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம்...

சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்படவிருந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டமை சிறந்தது

மத்திய கிழக்கு நாடுகளில் 9 இலங்கையர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக வெளிநாடுகளில் பணிப்புரியும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் உணர்வுபூர்வமான மனிதர்களின் கூட்டு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்படவிருந்த...

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற பலம்பொருந்திய நாடு உதவியது: ரஞ்சன் ராமநாயக்க

  சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப் பெண்ணின் தண்டனையை குறைத்துக் கொள்வதற்கு, பலம்பொருந்திய நாடு ஒன்று உதவியதாக அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்...

அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி: 11 பேர் பலி.. மிசிசிப்பியில் அவரச நிலை பிரகடனம்

  அமெரிக்காவின் மிசிசிப்பியில்  சூறாவளி புயல் தாக்கியதில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி , டென்னிசி மற்றும் அர்கன்சஸ் பகுதிகளில் நேற்று சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது. வடக்கு மிசிசிப்பி...

சிகிச்சைக்காக வேறு இடத்துக்கு செல்ல அனுமதி: குடும்பத்துடன் டமாஸ்கஸ்ஸை விட்டு வெளியேறும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்

  போரினால் காயமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டமாஸ்கஸ் பகுதியை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில்  ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்...

மின்னல் வேகத்தில் காபி ஷாப்பிற்குள் பாய்ந்த கார்: ஒருவர் பலி.. 5 பேர் காயம்

  பிரித்தானியாவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின்னல் வேகத்தில் காபி ஷாப்பிற்குள் பாய்ந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கெண்ட் மாகாணந்தில் உள்ள வெஸ்டர்ஹாம் நகரின் கோஸ்டா என்ற...