சவுதி அரேபிய மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து: 25 பேர் பலி…100க்கும் மேற்பட்டோர் காயம்!
சவுதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...
70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வரும் ஹிட்லரின் புத்தகம்: தடை கோரும் யூதர்கள்
ஹிட்லரின் மெயின் கெம்ப் புத்தகத்தை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் ஜேர்மனியின் முடிவு யூதர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர் .
இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், யூதர்கள் பற்றிய...
பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி கைது
பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸின் மொண்ட்பில்லர்(Montpellier) பகுதியை சேர்ந்த கேம்லி என்பவரின் வீட்டில் பாரீஸ் தீவிரவாதி தடுப்பு பொலிசார் திடீர் சோதனை...
திருடர்களை ரத்தத்தோடு தெருவில் ஓடவிட்ட பெண்மணி
[
ஜேர்மனியில் பெண்மணி ஒருவர் தன்னிடம் கொள்ளையடிக்க வந்த திருடர்களை துணிகரமாக விரட்டியடித்துள்ளார்.ஜேர்மனியை சேர்ந்த 34 வயது பெண்மணி ஒருவர்,காலை 3.45 மணியளவில் Ludigerplatz நகரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை...
அணு ஆயுதம் தயாரிப்போம்: விளாடிமிர் புடின்
ரஷ்யா தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்யாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உக்ரைன் அதிபராக இருந்த விக்டர் யுனோகோவிச்சுக்கு...
இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாள் இன்றாகும்!
இந்தாண்டின் மிகக் குறுகிய பகல் பொழுது நாளான இன்று, காலையில் தாமதமாக உதித்த சூரியன் விரைவில் அஸ்தமனமாகிவிடும்.உலகில் சூரியனின் உதயம் மற்றும் மறைவை கணித்து நீண்ட பகல் பொழுது, குறுகிய பகல் பொழுது,...
ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக “இந்தோனேஷியா”?
ஐஎஸ் தீவிரவாதிகளின் தாயகமாக இந்தோனேஷியாவை மாற்ற முயற்சிகள் நடப்பதாக அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.சிரியா மற்றும் ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி...
நைஜீரியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் புள்ளிவிவரங்கள் கவலை தருகின்றன.
*
நைஜீரியச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் தொடர்பாக, ‘நைஜீரியன் பிரிஸன்ச் சர்வீஸ் (என்.பி.எஸ்.)’ இணையதளத்தில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் கவலை தருகின்றன.
2014 அக்டோபர் வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நைஜீரியாவில் 240 சிறைகள் உள்ளன. இவற்றில் 155...
சித்திர கலைஞர்கள் தனது ஆண் உறுப்பினால் சித்திரம் வரையும் நபர்
சித்திர கலைஞர்கள் தமது சித்திர கலைகளை பலவிதமான முறையில் வரைவதை இதற்கு முன்னர் பார்த்திருப்பீர்கள்.
ஆனால் 66 வயதான திமதி பெட்ஜ் ஒரு புதிய முறையை கையாண்டுள்ளார்.அதாவது தனது ஆண் உறுப்பு மூலம் சித்திரங்களை வரைவது...
சவுதியில்15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை
சவுதி அரேபிய அரசிற்கு எதிராக ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட குற்றத்திற்காக 15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த Abdullah...