உலகச்செய்திகள்

இஸ்லாமியர்களின் உலக தலைவர் நான்தான் ஐ.எஸ். தலைவன் அல்-பாக்தாதி அறிவிப்பு,

  இஸ்லாமியர்களின் உலக தலைவர் நான்தான் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவன் அல்-பாக்தாதி அறிவித்து உள்ளான். இதற்கிடையே இல்லை என்று தலிபான் தீவிரவாத இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இஸ்லாமியர்களின் உலக தலைவர் நான்தான்...

பிரான்ஸ் விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு! உயிர்தப்பிய 473 பயணிகள்

  பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். விமானத்தின் கழிவறையில் சந்தேகப்படும்படியான பொருள் இருப்பதாக தகவல் கிடைத்தவுடன், விமானத்தினை...

கொள்ளையடிக்க வந்த திருடர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்”: ஏழை விவசாயிக்கு நீதிபதி அதிரடி தீர்ப்பு

    பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் ஏழை விவசாயி ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடர்களுக்கு அந்த விவசாயி இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள...

சிறைக்குள் கடுமையாக நடந்துகொண்ட பொலிசார்: 875,000 டொலர் இழப்பீடு வழங்க தீர்ப்பு 

  அமெரிக்காவில் சிறை கைதி ஒருவரிடம் பொலிசார் கடுமையாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 47 வயதான கஸ்ஸாண்ட்ரா என்ற...

பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 473 பயணிகள்

கென்யா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருந்ததை அந்த நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.   இரண்டாவது இணைப்பு பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என...

ஆண்மைக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தாரா ஹிட்லர்?: சர்ச்சையை கிளப்பும் ஆதாரங்கள்

  ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் ஆண்மைக்குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமான இவருந்தவர் ஜேர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி ஹிட்லர் ஆவார் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கிய...

சீனாவில் கோலாகலமாக நடைபெற்ற Miss World 2015: உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு பெண்

சீனாவில் நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா என்பவர் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சீனாவில் சான்யா நகரில் உள்ள பியூட்டி ஓப் கிராவுன் அரங்கத்தில்...

அன்னை தெரசாவின் ரத்தம் வத்திக்கான் செல்கிறது.

    கொல்கத்தாவில் உள்ள மியூசியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அன்னை தெரசாவின் ரத்த மாதிரி ரோமன் கத்தோலிக்க சபையினரால் பேரின்ப நிலை அடைய செய்வதற்காக வாடிகன் கொண்டு செல்லப்பட உள்ளது. அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக...

பாலியல் தொந்தரவு, முஸ்லீம் குடும்பத்துக்கு கிடைத்த அதிர்ச்சிகள்…..

  பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் மீது போலீசில் புகார் அளித்ததற்காக ஒரு முஸ்லீம் குடும்பமே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பது இந்தியா கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தில் சங்கநல்ல கிராமத்தை சேர்ந்த...

இலங்கையில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சாடியுள்ளார்.

  இலங்கையில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சாடியுள்ளார். மாலபே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் கையேற்க வேண்டும் என்று அரச மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து...