பிரதமரை குண்டுக்கட்டாக தூக்கி வீசிய எம்.பி: உக்ரைன் பாராளுமன்றத்தில் பரபரப்பு (வீடியோ இணைப்பு)
உக்ரைன் நாட்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திக்கொண்டு இருந்த அந்நாட்டு பிரதமரை குண்டுக்கட்டாக தூக்கி வீசிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகரான கிவ்வில் அமைத்துள்ள அந்நாட்டு பாராளுமன்றமன்றத்தில் சற்று...
அமெரிக்காவில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த நாய்க்குட்டிகள்
உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் சோதனைக் குழாய் முறையில் நாய்க்குட்டிகள் பிறந்துள்ளன.
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைகழக கால்நடை மருத்துவ துறையை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து சோதனைக் குழாய் முறையில் இவற்றை உருவாக்கியுள்ளனர்.
கடந்த ஜீலை மாதம்...
ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்கத் தயார்: வடகொரியா அதிபர்
தங்கள் நாட்டின் இறையாண்மையை தக்கவைப்பதற்காக ஹைட்ரஜன் குண்டுகளை வெடிக்க தயார் என வடகொரிய அதிபர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா அவ்வப்போது அணுகுண்டுகளை சோதித்து வருவது வழமை.
இந்நிலையில் வடகொரியாவின் அதிபரான கிம் ஜோங் உன்,...
மலேசியாவில் அநாதையான ஜெட் விமானங்கள் புலிகளுடையதா…?
மலேசியாவின் முதன்மை விமான நிலையமான கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 கார்கோ ஜெட் விமானங்கள் உரிமை கோர ஆளின்றி அநாதையாக நிற்பதால், அதைக் கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
த...
சவூதி அரேபியாவில் வீட்டில் வேளை செய்யும் பனிப்பெண் ஒருவர் தனது நாட்டிற்க்கு செல்ல விடுமுறை கேட்டதற்கு அவரின் கஃபீல்(owner)...
சவூதி அரேபியாவில் வீட்டில் வேளை செய்யும் பனிப்பெண் ஒருவர் தனது நாட்டிற்க்கு செல்ல விடுமுறை கேட்டதற்கு அவரின் கஃபீல்(owner) அடித்து துன்புறுத்தும் காட்சி
//
சவூதி அரேபியாவில் வீட்டில் வேளை செய்யும் பனிப்பெண் ஒருவர்...
ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை; ரூ.98 ஆயிரம் கோடி ‘புல்லட் ரெயில்’ ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
புதுடெல்லி,
ஜப்பான் பிரதமர் சின்சோ அபே 3 நாள் பயணமாக டெல்லிக்கு நாளை வருகிறார். 9-வது இந்திய-ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் அபே கலந்து கொள்கிறார். ஆசியாவின் இரு பெரிய பொருளாதார நாடுகள் நட்புறவை...
புலிகளின் தலைவர் படத்துடன் சென்னையைக் கலக்கும் நிவாரண உதவிகள்.
உணவு பொட்டலங்கள்., குடிநீர்., பால் பவுடர் ,நிலவேன்பு பொடி ,கொசுவர்த்தி.மெழுகுவர்த்தி., நாப்கின் , மாத்திரைகள் கடலூர் மக்கள் மற்றும் ஈழத்தமிழர் முகாமிற்கு வழங்கினோம்..நம் குருதி உறவுகள் உணவின்றி உறக்கமின்றி வெள்ளத்தில் தத்தளிக்கும் நேரத்தில்...
கடத்தப்பட்ட பெண் 10 முறைக்கு மேல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கொடூரம்
கடத்தப்பட்ட பெண் தினசரி 10 முறைக்கு மேல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கொடூரம்
பெண்ணொருவர் , வெவ்வேறு ஆண்களால் தினசரி 10 முறைக்கு மேல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
தற்போது அப்பெண் உயிருக்கு ஆபத்தான...
பிரித்தானியா ஆபத்தானது பீரிஸ்
சிறிலங்கா ஆயுதப்படைகளை தரமுயர்த்துவதற்கு, 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள பிரித்தானியா, இதனைக் கண்காணிக்க புதுடெல்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமிக்கவுள்ளமை, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார...