பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில்,-உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்!
பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில், உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது, அங்கே வித்தியாசமான விதத்தில் லட்சகணக்கான மக்கள் தங்கள் காலணிகளை வைத்து நடத்திய போராட்டம்தான்.
சென்ற...
தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன்
தமிழக சிறைகளில் உள்ள பிரிட்டன் நாட்டுக் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு, தூத்துக்குடி கடல்...
மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம். (உள்படம்) மனோஜ் பர்கவா.
மின்சாரம் உற்பத்தி செய்யும் மிதிவண்டி சாதனம். (உள்படம்) மனோஜ் பர்கவா.
‘பெடல்’ செய்வதன் மூலம் மின் சாரம் உற்பத்தி செய்யும் நிலையான மிதிவண்டி சாதனத்தை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபரும் கொடையாளருமான மனோஜ் பர்கவா...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றடைந்தார். COP 21 என அழைக்கப்படும் இந்த மாநாட்டில்...
ஐஎஸ் தீவிரவாதியை திருமணம் செய்ய நினைத்த தன் மகளை எவ்வளோ தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது
ஐஎஸ் தீவிரவாதியை திருமணம் செய்ய நினைத்த தன் மகளை எவ்வளோ தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது என அவரது தாய் உருக்கமாக கூறியுள்ளார்.பிரான்சில் கடந்த 13ம் திகதி நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்யாவை...
லண்டன், சுவிஸ் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள் வெள்ளம்
லண்டன் வெம்பிளி அரீனா மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள, மாவீரர் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நிறைந்த மக்கள் வெள்ளம் காரணமாக, முக்கிய கதவுகள் மூடப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸில்...
யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம் சூடினார்.
யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம் சூடினார்.
நாடாளுமன்றில் வரவு செலவு திட்டத்தில், இன்று ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் நீத்த உறவுகளுக்கு தன்னுடைய...
ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை: சவுதி அரேபியா அரசு அதிரடி அறிவிப்பு
தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவில் வெளியாகும் Okaz என்ற...
பாரீஸில் தாக்குதல் நடத்தியதற்கு ஆயுதங்கள் வழங்கிய நபர் அதிரடி கைது: வெளியான அதிர்ச்சி தகவல்கள்
பாரீஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்த நபர் ஜேர்மன் நாட்டு பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய...
மஹிந்த தரப்பின் 10 பேர் பல்ரி
மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பைச் சேர்ந்த பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட...