கருப்பின நபரை 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அமெரிக்க பொலிசார்
அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவரை பொலிசார் 16 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்ற அதிர்ச்சி வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் Laquan McDonald என்ற...
குடிபோதையில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்த பயணி: சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்தபோது அளவுக்கு அதிகமான குடிபோதையில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்ட குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.பிரித்தானியாவில் உள்ள லீய்செஸ்டர் நகரை சேர்ந்த ஜஸ்பிர்...
பரிஸ் 18 இல் கைவிடப்பட்டிருந்து, காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட, பயங்கராதிகளின் கறுப்பு Clio சிற்றுந்தில், பரிசின் புறநகரிலும், விமானநிலையத்தருகிலும், சாலா...
பரிஸ் 18 இல் கைவிடப்பட்டிருந்து, காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட, பயங்கராதிகளின் கறுப்பு Clio சிற்றுந்தில், பரிசின் புறநகரிலும், விமானநிலையத்தருகிலும், சாலா அப்தெல்சலாம் திரிந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
11ம் திகதி நவம்பர் மாதம், அதாவது தாக்குதல் நடாத்தப்படுவதற்கு...
குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம்
பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸெல்சில் குப்பைகளை சேகரிக்கும் நபர் ஒருவர், பாரீஸ் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டுகள் நிரம்பிய...
உணவுக்காக திண்டாடும் வேலை தேடும் ஜேர்மனியர்கள்!
ஜேர்மனியில் வேலைதேடுபவர்களில் மூன்றில் ஒரு பேர் போதிய உணவு இன்றி தவிக்கின்றனர் என புள்ளியியல் கூட்டமைப்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.10.7 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக உணவுக்கு போராடிவருகின்றனர், இந்த எண்ணிக்கையானது கடந்த...
வெடித்து சிதறிய ரஷ்ய விமானத்தின் எந்த இருக்கைக்கு அடியில் வெடிகுண்டு இருந்தது? வெளியான தகவல்கள்
கடந்த 31 ஆம் திகதி எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் வெடித்து சிதறிய ரஷ்ய விமானத்தின் எப்பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 31ஆம் திகதி எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக்...
விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது குண்டுமழை: பிரான்சின் அடுத்தகட்ட தாக்குதல்!
பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப்படையினருடன் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் பிரான்ஸ், அடுத்தகட்டமாக விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய...
ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் விதமாக பிரான்ஸ் மேலும் ஒரு போர் விமானத்தை சிரியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள்
நட்த்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.
மேலும் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சார்லெஸ் டி...
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் 760 ஜேர்மனியர்கள் இணைந்துள்ளனர்: உள்துறை அமைச்சர் பகீர் தகவல்
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் ஜேர்மனி நாட்டை சேர்ந்த 760 பேர் இணைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.ஜேர்மனி உள்துறை அமைச்சரான Thomas de Maiziere என்பவர்...
பல அடி உயரத்தில் இருந்து குதிக்கும் மனிதன்…பார்த்தாலே வியக்க வைக்கும் காட்சி!
சாதரனமாக உயரத்தில் இருந்து எட்டி பார்க்கும் போதே மனிதர்களுக்கு கொலை நடுங்கும். அதுமட்டுமில்லாமல் இதய துடிப்பானது மிக வேகமாக துடிக்கும்.
இங்கு ஒருவர் மிக உயிரத்தில் இருந்து குதித்துள்ளார். இப்படி பட்ட சாகசத்தை செய்ய...