முன்னாள் காதலியை சரமாரியாக தாக்கிவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்: சுவிஸில் பரபரப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் முன்னாள் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தன்னையும் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸில் உள்ள Fribourg நகரில் மத்தியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே...
பிரான்ஸ் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயன நஞ்சை கலக்க ஐ.எஸ் தீவிரவாதிகள்
பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இராசயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது.பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள்...
உலகின் அதிக வசதிகள் மொத்தமும் உள்ளடக்கிய குடியிருப்பு தொகுப்பு ஒன்றை துபாய் அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு...
உலகின் அதிக வசதிகள் மொத்தமும் உள்ளடக்கிய குடியிருப்பு தொகுப்பு ஒன்றை துபாய் அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு குடியிருப்பானது 90 மிதக்கும் வீடுகளுடன் 109 அறைகள் கொண்ட உணவு விடுதியும் உள்ளடக்கியதாக...
பாரீஸில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் தீவிரவாதியின் கலக்கல் செல்பி: வெளியான புதிய தகவல்கள்!
பாரீஸ் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட தற்கொலைப்படை பெண் தீவிரவாதி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.Hasna Ait Boulahcen (26) என்ற இப்பெண் தீவிரவாதியின் குடும்பத்தினர், மொராக்கோவில் இருந்து 1973 ஆம் ஆண்டு பிரான்ஸ்...
பிஞ்சு குழந்தைகளின் மனதில் தீவிரவாதத்தை விதைக்கும் ஐ.எஸ் அமைப்பு: வெட்ட வெளிச்சமான உண்மை
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்தும் பள்ளிக்கூடமும், அவற்றில் மாணவர்களுக்கு கற்றுத்தரும் பாடங்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்கு மாணவர்கள் அனைவரும் செல்கின்றனர்.
வகுப்பிற்குள் வரும் மாணவர்களை...
செவ்வாய் கிரகத்தில் செதுக்கப்பட்டிருந்த கடவுளின் முகம்: நாசா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை
நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள செவ்வாய் கிரகத்தின்; எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பாறையில் தெரிந்த முகம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகளும்...
இந்த வெடிகுண்டு பாரீஸ் தாக்குதலுக்காக’: ஐ.எஸ். அமைப்பினர் மீது குண்டு மழை பொழிந்த ரஷ்யா
சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகளை அழிக்கும் விதமாக காஸ்பியன் கடலில் இருந்து ரஷ்யா 18 ஏவுகணைகளை ஏவியுள்ளது.சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா, ஐ.எஸ்.அமைப்பினரை முற்றிலும் அழிப்பதற்காக கடும்...
35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம், அதிரடி தாக்குதல்.
கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இதையடுத்து, ரஷியா, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை ஆகியவை சிரியாவில் ஐ.எஸ்....
பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத்...
பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்து ..
.. 18.11.2015 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு றிபப்ளிக் குடியரசு...
சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை
சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளதை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்து நீதிக்கு முன் நிறுத்துவோம் என சீன அரசு உறுதி பூண்டுள்ளது.
சீனாவில்...